🔴 VIDEO பயங்கர நிலநடுக்கம்! உயிர் பயத்தில் அலறி ஓடிய மக்கள்! ஆனால் சிறுவன் செய்த செயலை பாருங்க!

தெற்குச்சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜூன் 23ஆம் தேதி ஏற்பட்ட 4.3 ரிக்டர் நிலநடுக்கம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிங்யுவான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வீட்டில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்த, மக்கள் உயிர் பயத்தில் வெளியே ஓடினர்.

சிசிடிவியில் பதிவான சிறுவனின் அரிய செயல்

இந்த நேரத்தில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஒரு விசேஷமான தருணத்தை பதிவு செய்தது. அனைவரும் ஓடிக்கொண்டிருந்த போது, ஒரு சிறுவன் மட்டும் உணவுப் பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்று மீதமிருந்த உணவை நிரப்ப முயற்சி செய்கிறான்.

பசியால் அவதிப்பட்ட சிறுவன், தந்தையின் அழைப்பையும் புறக்கணித்து உணவினை முதலில் எடுத்துவிட்டு பிறகு வெளியே ஓடுகிறான். இந்த செயல், பசிக்கு முன்னுரிமை கொடுக்கும் மனித மனத்தின் ஒரு நெகிழ்ச்சியான எடுத்துக்காட்டு.

வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் இந்த சிறுவனின் செயலால் மனம்விட்டுச் சிரிக்க, சிலர் உணவுக்கான அவசியத்தை உணர்த்தும் அருமையான தருணம் என மதிக்கிறார்கள்.

இது உணவுக்காக நமக்குத் தற்காப்புப் பாடம்,” என சிலர் உருக்கமாக கூறியிருக்கின்றனர்.

உணவுக்கு முன்னுரிமை கொடுத்த சிறுவன் உலகை கவர்ந்தான்

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும், உணவை முதன்மையாகக் கருதிய அந்த சிறுவனின் அரிய மனநிலை உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இது சிந்திக்கவைக்கும் சம்பவமாகவும், சிரிக்கவைக்கும் தருணமாகவும் இணையத்தில் இடம்பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை