தலாவ பேருந்து விபத்தில் ஒருவர் பலி – 39 பேர் காயம்!

தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து விபத்திற்குள்ளானபோது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பல மாணவர்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டோர் அதில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட முயன்றபோதே பேருந்து விபத்திற்குள்ளானதாக தலாவ பேருந்து விபத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து மிகக் குறுகிய சாலையில் பயணித்ததாகவும், இதன்போதே மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்று விபத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!