அரசாங்க பிரச்சினையை தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் உதவி கோரும் தேரர்!

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வலவாங்குனவேவே தம்மரதன தேரர் விமர்சித்துள்ளார்.

அவை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டை அழிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த நிலைமையை விளக்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தனக்குத் தெரிந்த ஒரு மாணவர் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ட்ரம்ப் குடும்பத்தை அணுகிய பின்னரே, இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரி முன்னர் குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!