இராணுவ சேவையில் செயற்கை நுண்ணறிவு: அமெரிக்க அரசுடன் OpenAI நிறுவனம் ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகப்புகழ்பெற்ற OpenAI நிறுவனம், தனது AI மாடல்களை இராணுவ சேவைகளுடன் இணைப்பதற்காக அமெரிக்க அரசுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகளில் AI தொழில்நுட்பம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் ஒருபுறம் இருக்க, மற்றொரு முக்கிய AI நிறுவனமான Anthropic, தனது ‘Claude AI’ மாடலை அமெரிக்க இராணுவ பயன்பாட்டிற்கு முழுமையாக வழங்க அனுமதி மறுத்துவிட்டது.

இதன் விளைவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன கால போர்களில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் இந்த அதிரடி நகர்வுகள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!