கனடாவில் இருந்து வந்தவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

இலங்கைக்குள் போதைப்பொருளைக் கடத்திய கனேடிய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ரூ.180 மில்லியன் மதிப்புள்ள ஹசிஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய கனேடிய நாட்டவர் ஆவார்.

பல்கலைக்கழக மாணவர் என்று கூறப்படும் அவர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வானூர்தி மூலம் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சோதனையின் போது, அவரது உடமைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18.253 கிலோ கிராம் ஹசிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!