கனடாவில் இருந்து வந்தவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

இலங்கைக்குள் போதைப்பொருளைக் கடத்திய கனேடிய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ரூ.180 மில்லியன் மதிப்புள்ள ஹசிஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய கனேடிய நாட்டவர் ஆவார்.

பல்கலைக்கழக மாணவர் என்று கூறப்படும் அவர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வானூர்தி மூலம் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சோதனையின் போது, அவரது உடமைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18.253 கிலோ கிராம் ஹசிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!