பறிமுதல் செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் பெறுமதியான சொத்துக்கள்!
பாதாள உலகக் குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரால் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெஹெல்பத்தர பத்மேவிற்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள்…
