விபத்தில் அதிபர் உயிரிழந்த விவகாரம்: கிளிநொச்சியில் வீதி விபத்துகளுக்கு எதிராக மக்கள் வீதிப் போராட்டம்!
கிளிநொச்சியில் வீதி விபத்தை தடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(24.06.2026) இடம்பெற்றுள்ளது. வீதி விபத்தில் உயிரிழந்த அதிபரின் புகைப்படத்துடன், பொலிஸாரிடம் வீதி விபத்தை கட்டுப்படுத்தக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் போராட்டத்தில்…
