விபத்தில் அதிபர் உயிரிழந்த விவகாரம்: கிளிநொச்சியில் வீதி விபத்துகளுக்கு எதிராக மக்கள் வீதிப் போராட்டம்!

கிளிநொச்சியில் வீதி விபத்தை தடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(24.06.2026) இடம்பெற்றுள்ளது. வீதி விபத்தில் உயிரிழந்த அதிபரின் புகைப்படத்துடன், பொலிஸாரிடம் வீதி விபத்தை கட்டுப்படுத்தக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் போராட்டத்தில்…

Continue Readingவிபத்தில் அதிபர் உயிரிழந்த விவகாரம்: கிளிநொச்சியில் வீதி விபத்துகளுக்கு எதிராக மக்கள் வீதிப் போராட்டம்!

முல்லைத்தீவு நீதிமன்றில் சான்றுப்பொருளை மாற்றிய குற்றச்சாட்டு: பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு ஒன்றின்போது சான்றுப்பொருளினை மாற்றியமைத்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2024 ஆம் ஆண்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற…

Continue Readingமுல்லைத்தீவு நீதிமன்றில் சான்றுப்பொருளை மாற்றிய குற்றச்சாட்டு: பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!

அவுஸ்திரேலியாவின் உயர்விருதை தட்டிச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம்!

அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், அந்நாட்டின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்தை பாராட்டி, 2026ஆம் ஆண்டு ஜூன்…

Continue Readingஅவுஸ்திரேலியாவின் உயர்விருதை தட்டிச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம்!

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; அம்பாறை நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து வெல்லம்பிட்டியவில் விபத்து

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து…

Continue Readingசாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; அம்பாறை நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து வெல்லம்பிட்டியவில் விபத்து

தெல்தெனிய கார் சடல விவகாரம்: காதலன் மற்றும் அவரது மனைவி யாழ்ப்பாணத்தில் கைது!

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…

Continue Readingதெல்தெனிய கார் சடல விவகாரம்: காதலன் மற்றும் அவரது மனைவி யாழ்ப்பாணத்தில் கைது!

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை சந்தித்த சிறீதரன் எம்.பி!

​"தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலையோடு இரண்டறக் கலந்தவருமான மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை, அவருடைய அமைச்சு அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்…

Continue Readingதமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை சந்தித்த சிறீதரன் எம்.பி!

மக்கள் காணி மக்களுக்கு எனக்கூறிவிட்டு… யாழ்ப்பாணத்தில் இராணுவப் பண்ணைக்கு புதிய பெயர்ப்பலகை!

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் இருந்து சுமார் 36 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில்…

Continue Readingமக்கள் காணி மக்களுக்கு எனக்கூறிவிட்டு… யாழ்ப்பாணத்தில் இராணுவப் பண்ணைக்கு புதிய பெயர்ப்பலகை!

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் அதிரடி திட்டம்!

இந்தியாவின் தமிழக அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அரச சுகாதாரச் சேவைகள் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தவும்,…

Continue Readingஅரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் அதிரடி திட்டம்!

இலங்கையில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி?

இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப்படும் 'அழியாத பூச்சு' முறையை முழுமையாக நீக்குவதற்கான சட்ட ரீதியான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அமைச்சரவை தீர்மானங்களின்படி, ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கு அமைச்சரவை தனது…

Continue Readingஇலங்கையில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி?

சைவநெறிப் பாடத்தில் ‘A’ சித்தி பெற்று மஸ்கெலியா முஸ்லிம் மாணவி சாதனை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், மஸ்கெலியா புளூம்பீட் தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவி முகமது ரமீஸ் பாத்திமா ரிஃப்னா, அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்து சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். ஹட்டன் கல்வி வலயத்தின்,…

Continue Readingசைவநெறிப் பாடத்தில் ‘A’ சித்தி பெற்று மஸ்கெலியா முஸ்லிம் மாணவி சாதனை!