சௌகார் ஜானகி காலமானார்: 94 வயதில் திரையுலகின் மூத்த நடிகை மறைவு

உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார். தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Continue Readingசௌகார் ஜானகி காலமானார்: 94 வயதில் திரையுலகின் மூத்த நடிகை மறைவு

பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழாவில் அசம்பாவிதம்: லேசர் ஒளி, பட்டாசுகளால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக…

Continue Readingபண்டத்தரிப்பு ஆலயத் திருவிழாவில் அசம்பாவிதம்: லேசர் ஒளி, பட்டாசுகளால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு

யாழ். இந்துக் கல்லூரிக்கு எதிரான அவதூறு வீடியோ: உடனடியாக நீக்கவும், மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்றம் கட்டளை!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதன் அதிபர் அவர்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில், கல்லூரியிலிருந்து இந்து மதச் சின்னங்கள் அகற்றப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட காணொளியை முகநூலில் பதிவேற்றிய நபருக்கு எதிராக யாழ் இந்துக் கல்லூரி அதிபரால் வழக்குத்…

Continue Readingயாழ். இந்துக் கல்லூரிக்கு எதிரான அவதூறு வீடியோ: உடனடியாக நீக்கவும், மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்றம் கட்டளை!

ரூ. 2.6 கோடி கோயில் நகைகளை திருடி சூதாட்டத்தில் இழந்த குருக்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு - கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகர்த்தாக்கள் வழங்கிய தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் திருடப்பட்ட புனித நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. ஆலயத்தின்…

Continue Readingரூ. 2.6 கோடி கோயில் நகைகளை திருடி சூதாட்டத்தில் இழந்த குருக்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெல்லிப்பழை மருத்துவமனையில் தவறுதலான சத்திர சிகிச்சை: பெண் பாதிப்பு; பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுப்பு!

நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக் குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதி யைச் சேர்ந்த அந்தப் பெண்…

Continue Readingதெல்லிப்பழை மருத்துவமனையில் தவறுதலான சத்திர சிகிச்சை: பெண் பாதிப்பு; பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுப்பு!

ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை அனுமதி: வழக்கு செப்டம்பர் 27 வரை ஒத்திவைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதம…

Continue Readingஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை அனுமதி: வழக்கு செப்டம்பர் 27 வரை ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: 4 வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட தனியார் வர்த்தக வங்கியின் முகாமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை…

Continue Readingசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: 4 வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

மதுபோதையில் உயர்தரப் பரீட்சை கடமை: அதிபர், ஆசிரியர் உடனடி இடைநீக்கம்!

மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் அங்கிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலை அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தை சேர்ந்த…

Continue Readingமதுபோதையில் உயர்தரப் பரீட்சை கடமை: அதிபர், ஆசிரியர் உடனடி இடைநீக்கம்!

பிரசவத்திற்காக சுற்றுலா விசா: இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர்…

Continue Readingபிரசவத்திற்காக சுற்றுலா விசா: இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை!

பளையில் புலிகளின் முகாம் வதந்தி: பொலிஸ் விசாரணையில் வெளியான உண்மை

பளை பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்களை பொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக…

Continue Readingபளையில் புலிகளின் முகாம் வதந்தி: பொலிஸ் விசாரணையில் வெளியான உண்மை