யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பயங்கர விபத்து: இருவர் பலி, ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 35 மற்றும் 43…

Continue Readingயாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பயங்கர விபத்து: இருவர் பலி, ஒருவர் படுகாயம்!

யோஷித ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத்தடையுடன் பிணை: நீதிமன்றம் உத்தரவு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட…

Continue Readingயோஷித ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத்தடையுடன் பிணை: நீதிமன்றம் உத்தரவு

யாழ் போதனா வைத்தியசாலையில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: வைத்திய நிபுணர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காகச் சென்ற 21 வயது இளம்பெண் ஒருவர் வைத்திய நிபுணரால் அவமானப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…

Continue Readingயாழ் போதனா வைத்தியசாலையில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: வைத்திய நிபுணர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு!

பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் உத்தரவு!

சுற்றுலா மேம்பாட்டுப்பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID)சட்டவிரோத சொத்துக்கள் பிரிவிற்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) உத்தரவிட்டுள்ளார். நிதி…

Continue Readingபசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த விசாரணை ஒன்றில் வாக்குமூலம்…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது!

“அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை” – கோட்டாபயவின் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். இந்த…

Continue Reading“அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை” – கோட்டாபயவின் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட 10,000 தங்கப் பொருட்களின் எடையிடும் பணி நிறைவு: நீதிமன்றில் CID அறிவிப்பு!

இலங்கை இராணுவத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட 1.61 மில்லியன் மதிப்புள்ள 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு (CID) அறிவித்துள்ளது. இந்த விடயத்தை குற்றப்புலனாய்வுத்திணைக்களம் (CID) இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் அசங்க…

Continue Readingவடக்கு, கிழக்கில் இராணுவத்தால் மீட்கப்பட்ட 10,000 தங்கப் பொருட்களின் எடையிடும் பணி நிறைவு: நீதிமன்றில் CID அறிவிப்பு!

அமெரிக்காவில் விமானப்படை போர் விமானம் விபத்து: 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவனத்தில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டபோது, விமானப்படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த எட்டு பேர் உயிரிழந்தனர். அணு மற்றும் வழக்கமான குண்டுகளைச் சுமந்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட…

Continue Readingஅமெரிக்காவில் விமானப்படை போர் விமானம் விபத்து: 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

அசாத் மௌலானாவின் பொய் வாக்குமூலத்தை வைத்து சலே பழிவாங்கப்படுகிறார்: சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத வலையமைப்பை முற்றாக அழித்து, தேசிய பாதுகாப்புக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய தேசிய சொத்தான சுரேஷ் சலே, எந்தவித நீதிமன்ற உத்தரவோ அல்லது முறையான சான்றுகளோ இன்றி கைது செய்யப்பட்டு, கொடூரமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருவதற்கு கடுமையான…

Continue Readingஅசாத் மௌலானாவின் பொய் வாக்குமூலத்தை வைத்து சலே பழிவாங்கப்படுகிறார்: சரத் வீரசேகர

சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய பிக்கு: மரபணுவை பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

அநுராதபுரத்தில் சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய பிக்குவின் மரபணுவை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம்(16.06.2026) அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, அரச பகுப்பாய்வாளரிடம் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத்…

Continue Readingசிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய பிக்கு: மரபணுவை பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!