இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார், மிதெனியா - உலஹிதியாவ பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில்…
