இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார், மிதெனியா - உலஹிதியாவ பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில்…

Continue Readingஇஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

வத்தேகமவில் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு நடுவீதியில் வீசப்பட்ட சம்பவம்: தாய் மற்றும் காதலர் கைது!

கண்டி - வத்தேகம நகரில், சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அவரது தாய் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட…

Continue Readingவத்தேகமவில் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு நடுவீதியில் வீசப்பட்ட சம்பவம்: தாய் மற்றும் காதலர் கைது!

முல்லைத்தீவில் மாணவர்களுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வு: CFCD மற்றும் Child First (UK) இணைந்து ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத் தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாகவும், எதிர்காலத் தேவைகளுக்கு அமைவாக அவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கிலும் விசேட அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்களுக்கான அபிவிருத்தி…

Continue Readingமுல்லைத்தீவில் மாணவர்களுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வு: CFCD மற்றும் Child First (UK) இணைந்து ஏற்பாடு!

கணேமுல்ல சஞ்சீவ வழக்கு: பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்வதற்கு சதித்திட்டம்…

Continue Readingகணேமுல்ல சஞ்சீவ வழக்கு: பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றம்!

ட்ரம்ப்பை ஸ்னைப்பரால் சுட ஈரான் சதி? – இஸ்ரேலிய உளவுத்துறையின் எச்சரிக்கையால் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளால், வௌ்ளை மாளிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தகவலுக்கான எவ்வித ஆதாரமும்…

Continue Readingட்ரம்ப்பை ஸ்னைப்பரால் சுட ஈரான் சதி? – இஸ்ரேலிய உளவுத்துறையின் எச்சரிக்கையால் பரபரப்பு!

18 வயதுக்குட்பட்டோருக்கு வாகனம் வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை!

18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கோ வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான…

Continue Reading18 வயதுக்குட்பட்டோருக்கு வாகனம் வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை!

கண்டி – வத்தேகமவில் சோகம்: 4 வயதுக் குழந்தையை வீதியில் கைவிட்டுத் தப்பிய தாய்!

கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய்…

Continue Readingகண்டி – வத்தேகமவில் சோகம்: 4 வயதுக் குழந்தையை வீதியில் கைவிட்டுத் தப்பிய தாய்!

தவணை முறை வீடு கட்டும் ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி: முகநூல் விளம்பர நபர் கைது

தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை…

Continue Readingதவணை முறை வீடு கட்டும் ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி: முகநூல் விளம்பர நபர் கைது

“பதவி விலகவும் தயார்!” – சட்டத்தரணிகள் சங்க சந்திப்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி கருத்து!

நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள…

Continue Reading“பதவி விலகவும் தயார்!” – சட்டத்தரணிகள் சங்க சந்திப்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி கருத்து!

வரி செலுத்துவோர் கவனத்திற்கு! தவறினால் அபராதம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாக செலுத்தினால் அபராதம்…

Continue Readingவரி செலுத்துவோர் கவனத்திற்கு! தவறினால் அபராதம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு