கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!

கடற்படையில் லெப்டினன்ட் (Lieutenant) அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷ, சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் புறம்பாகப் பிரித்தானியக் கடற்படைப் பயிற்சிக்கு எவ்வாறு பங்கேற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, எதிர்வரும் 16-ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான…

Continue Readingகல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!

சசி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: சிறைத்தண்டனை உறுதி!

முறையற்ற விதத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமை தொடர்பான வழக்கில், சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை உறுதி செய்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தீர்ப்பளித்துள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட…

Continue Readingசசி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: சிறைத்தண்டனை உறுதி!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை? – நீதிமன்றம் அறிவுறுத்தல்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தில் நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சர்வதேச பிடியாணை பெற வேண்டுமாயின் சத்தியக்கடதாசியை தாக்கல் செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கோட்டை நீதவான் பசான் அமரசேன குற்றப் புலனாய்வு திணைக்கள…

Continue Readingமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை? – நீதிமன்றம் அறிவுறுத்தல்!

வெள்ளவத்தையில் கொடூரம்: நண்பர்களுக்கிடையிலான வாக்குவாதம் கொலையில் முடிந்தது!

வெள்ளவத்தையில் இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவர் தடியால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு (09) வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பிரடெரிக் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

Continue Readingவெள்ளவத்தையில் கொடூரம்: நண்பர்களுக்கிடையிலான வாக்குவாதம் கொலையில் முடிந்தது!

உயிரைப் பறித்த போதைப்பொருள் கடத்தல்: சொகுசு பேருந்து சாரதியின் வயிற்றுக்குள் வெடித்த போதைப்பொருள் பாக்கெட்

வயிற்றுக்குள் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், தெற்கு அதிவேக வீதியின் தங்காலை - மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்து…

Continue Readingஉயிரைப் பறித்த போதைப்பொருள் கடத்தல்: சொகுசு பேருந்து சாரதியின் வயிற்றுக்குள் வெடித்த போதைப்பொருள் பாக்கெட்

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி பேச்சு!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுரவுக்கு சிறீதரனால் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இந்த தொலைபேசி…

Continue Readingசொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி பேச்சு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 3 வாரங்களுக்கு முன்பே தேவாலயங்களை உளவு பார்த்த சுரேஷ் சலே: அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 3 வாரத்துக்கு முன்னர், சுரேஷ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு நான்கு பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 3 வாரங்களுக்கு முன்பே தேவாலயங்களை உளவு பார்த்த சுரேஷ் சலே: அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், போதிய அல்லது நியாயமான காரணங்களின்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு!

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: ஜூன் 27ல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அட்மிரல் ரவீந்திரவுக்கு உத்தரவு

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம்…

Continue Reading11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: ஜூன் 27ல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அட்மிரல் ரவீந்திரவுக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அரசியல்வாதிகள் குழுவினர் தடை ஏற்படுத்துகின்றனர்: CID நீதிமன்றத்திற்கு அறிக்கை

உதய கம்மன்பில, விமல் வீரவங்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட ஒரு குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்குத் தடை ஏற்படுத்தி வருவதாக குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அரசியல்வாதிகள் குழுவினர் தடை ஏற்படுத்துகின்றனர்: CID நீதிமன்றத்திற்கு அறிக்கை