போராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளிடும் போதே…

Continue Readingபோராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

தீவிரம் அடையும் சுரேஷ் சலே விசாரணை: CID அதிகாரிகளை நேரில் முன்னிலையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் குறித்து விளக்கமளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை கடந்த…

Continue Readingதீவிரம் அடையும் சுரேஷ் சலே விசாரணை: CID அதிகாரிகளை நேரில் முன்னிலையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

முறையற்ற மின் இணைப்பு உயிரைப் பறித்தது: கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் பலி!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் இன்று (09) காலை தொழில் புரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நகரைச்சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்…

Continue Readingமுறையற்ற மின் இணைப்பு உயிரைப் பறித்தது: கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் பலி!

வங்கி கடனுக்காக மகனுக்கு மாற்றப்பட்ட வீடு: 30 வருடங்களின் பின் தாய்க்கு கிடைத்த நீதி!

வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட குடியிருப்புச் சொத்து ஒன்றின் உண்மையான உரிமையாளர் தாய் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக தாய் நடத்தி வந்த 30 வருட கால சட்டப்…

Continue Readingவங்கி கடனுக்காக மகனுக்கு மாற்றப்பட்ட வீடு: 30 வருடங்களின் பின் தாய்க்கு கிடைத்த நீதி!

சரத் குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஊழல் குற்றச்சாட்டில் கையூட்டல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் தலா நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதே…

Continue Readingசரத் குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல இடங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மத்திய, சபரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல்…

Continue Readingமணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கனடா செல்ல முயன்றபோது கடத்தல்: எத்தியோப்பியாவில் சிக்கிய 3 இலங்கையர்கள் பத்திரமாக மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணிக்கும் நோக்குடன் வந்திருந்த அந்த மூன்று இலங்கையர்களும் அங்கே கடத்தப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிப்பதற்காக, ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 30,000 லர் வீதம், மொத்தம் 90,000 டொலர்களை…

Continue Readingகனடா செல்ல முயன்றபோது கடத்தல்: எத்தியோப்பியாவில் சிக்கிய 3 இலங்கையர்கள் பத்திரமாக மீட்பு!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி: நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பிரேரணை ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு…

Continue Readingசுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி: நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நிர்வாகத் தெரிவின் முறைகேடு அராஜகம் தொடர்பாக தொகுதியின் கட்சி உறுப்பினர்கள் சீற்றம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்Vaddukoddaiத் தொகுதியின் முறைகேடான நிர்வாக தெரிவு தொடர்பாக வட்டுக்கோட்டைத் தொகுதியின் மூத்த கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட மூலக்கிளை உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர்/ செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். இதன் பிரதிகள் மத்திய செயற்குழுவின் சகல…

Continue Readingஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி நிர்வாகத் தெரிவின் முறைகேடு அராஜகம் தொடர்பாக தொகுதியின் கட்சி உறுப்பினர்கள் சீற்றம்!

ஓமந்தையில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்ற கும்பல்: தட்டிக் கேட்ட தாய் மீது தாக்குதல்; மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி!

ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக் கேட்ட தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (06.06) இரவு இடம்பெற்ற சம்பவம் பற்றி மேலும்…

Continue Readingஓமந்தையில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்ற கும்பல்: தட்டிக் கேட்ட தாய் மீது தாக்குதல்; மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி!