இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!

இலங்கைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் தடைகளை மீறிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளன. 'M/T Tifani' எனும் பெயரிடப்பட்ட, எந்தவொரு நாட்டு அடையாளமும் அற்ற அந்த சரக்குக் கப்பல் நேற்று இரவு அமெரிக்கப் படைகளால்…

Continue Readingஇலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!

வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!

வவுனியா பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பெரியார்குளம் பகுதியில் 25 வயதான குறித்த இளைஞரை வழிமறித்த எட்டுபேர் கொண்ட குழு அவர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தியுள்ளது.…

Continue Readingவவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!

சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக பரவும் செய்தி உண்மையில்லை!

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.…

Continue Readingசனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக பரவும் செய்தி உண்மையில்லை!

பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் செல்லக்கூடும்! வெளியான தகவல்

ஒப்பந்தம் கையெழுத்தானால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் நேரில் அல்லது காணொளி வாயிலாகக் கலந்துகொள்ளக்கூடும் என்று என்று Reuters செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பைச் சேர்ந்த ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி, நிலைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன; பேச்சுவார்த்தை நாளை…

Continue Readingபேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் செல்லக்கூடும்! வெளியான தகவல்

QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம் காலவரையறையின்றி நீடிப்பு!

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக…

Continue ReadingQR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம் காலவரையறையின்றி நீடிப்பு!

ஆட்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இம்முறை மே தினம் போயா…

Continue Readingஆட்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பில் ஈரான் வெளியிட்ட தகவல்!

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் எதுவுமில்லை, இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஊடகப்பேச்சாளர்…

Continue Readingஅமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பில் ஈரான் வெளியிட்ட தகவல்!

அமெரிக்காவை நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அரசுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் தெஹ்ரான் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம்,…

Continue Readingஅமெரிக்காவை நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று (20) விசாரணைக்கு வந்த இந்த வழக்கு,…

Continue Readingவிஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி, பின்னர், அந்த கப்பலை முழுமையாக அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக…

Continue Readingஅமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!