உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலேவிடம் மயக்க நிலையில் மருத்துவ ஆய்வு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை மயக்கத்தில் வைத்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.…
