உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலேவிடம் மயக்க நிலையில் மருத்துவ ஆய்வு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை மயக்கத்தில் வைத்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஷ் சலேவிடம் மயக்க நிலையில் மருத்துவ ஆய்வு!

சர்வதேச கராத்தே போட்டியில் களம் காணும் யாழ். மண்ணின் மைந்தன்: அவுஸ்திரேலிய தேசிய அணியில் ரத்னம் ரோஸி ஹரிந்த்!

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரி வாகி. தாய்லாந்தில் ஆரம்பமாக வுள்ள, சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார். யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும்,…

Continue Readingசர்வதேச கராத்தே போட்டியில் களம் காணும் யாழ். மண்ணின் மைந்தன்: அவுஸ்திரேலிய தேசிய அணியில் ரத்னம் ரோஸி ஹரிந்த்!

சிறைச்சாலை பதற்றம்: துப்பாக்கிச் சூட்டினாலேயே கைதிகள் உயிரிழந்தனர் என மருத்துவ அறிக்கை!

குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, உயிரிழந்த…

Continue Readingசிறைச்சாலை பதற்றம்: துப்பாக்கிச் சூட்டினாலேயே கைதிகள் உயிரிழந்தனர் என மருத்துவ அறிக்கை!

இரவு நேரத்தில் நிகழும் சூரிய கிரகணம்: இலங்கையர்களுக்கு ஏமாற்றம்!

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், இன்று (12) நிகழ உள்ளது. இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என்றாலும், இலங்கையில் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண…

Continue Readingஇரவு நேரத்தில் நிகழும் சூரிய கிரகணம்: இலங்கையர்களுக்கு ஏமாற்றம்!

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி கோருகிறது காவல்துறை!

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான முன்னிலையில்…

Continue Readingஇஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி கோருகிறது காவல்துறை!

யூடியூப்பில் அதிரடி மாற்றம்: பணமீட்டல் தகுதி வரம்புகளை உயர்த்தியது நிறுவனம்!

யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் கிரியேட்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் கூட்டாளர் திட்டமான YouTube Partner Program (YPP)-இல் இணைந்து…

Continue Readingயூடியூப்பில் அதிரடி மாற்றம்: பணமீட்டல் தகுதி வரம்புகளை உயர்த்தியது நிறுவனம்!

போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: யாழில் 7.5 கோடி ரூபா மோசடி குறித்து பொலிஸ் விசாரணை!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள்…

Continue Readingபோலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்: யாழில் 7.5 கோடி ரூபா மோசடி குறித்து பொலிஸ் விசாரணை!

முறையான ஆவணங்களின்றி இந்தியா சென்ற அகதிகள் நாடு திரும்ப அனுமதி: அமைச்சரவை பச்சைக்கொடி!

யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல்…

Continue Readingமுறையான ஆவணங்களின்றி இந்தியா சென்ற அகதிகள் நாடு திரும்ப அனுமதி: அமைச்சரவை பச்சைக்கொடி!

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: 72,000 புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அரச சேவைக்கு 72,000…

Continue Readingஅரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: 72,000 புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

சுவிஸ் வாழ் இலங்கையர்களுக்கு நற்செய்தி: பேர்ணில் தூதரக நடமாடும் சேவை ஆரம்பம்

சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு, ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த…

Continue Readingசுவிஸ் வாழ் இலங்கையர்களுக்கு நற்செய்தி: பேர்ணில் தூதரக நடமாடும் சேவை ஆரம்பம்