தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி! செப்டம்பர் 1 முதல் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகாது!
தமிழ்நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்துவதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக…
