இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று(19.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு…

Continue Readingஇலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்தது! – தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சோகம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்துள்ளதாக தேசிய தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  நேற்று (18) இரவு உயிரிழந்த இந்த பெண் ஒட்டகச்சிவிங்கியின் வயது சுமார்…

Continue Readingஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழந்தது! – தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சோகம்

சுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி! – ஜனாதிபதியை இலக்கு வைக்கும் டி.வி. சானக

இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக நாடாளுமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் Red Channel ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 40…

Continue Readingசுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி! – ஜனாதிபதியை இலக்கு வைக்கும் டி.வி. சானக

பரந்தன் சோதனைச் சாவடியில் அதிர்ச்சி: பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 6 டிப்பர் சாரதிகள் கைது!

A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில், கடமையில் இருந்த பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்துச் சட்டவிரோத மணலைக் கடத்த முயன்ற 6 டிப்பர் வாகனச் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19.08.2026) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தின்…

Continue Readingபரந்தன் சோதனைச் சாவடியில் அதிர்ச்சி: பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 6 டிப்பர் சாரதிகள் கைது!

தேரரா? குடும்பஸ்தரா? 2 வருடங்களாக இரட்டை வேடமிட்டு ஏமாற்றிய விகாராதிபதி தலைமறைவு!

கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின்…

Continue Readingதேரரா? குடும்பஸ்தரா? 2 வருடங்களாக இரட்டை வேடமிட்டு ஏமாற்றிய விகாராதிபதி தலைமறைவு!

பெண் ஆசிரியைகள் மற்றும் வைத்தியர்களைக் குறிவைத்துத் தொலைபேசி வழி அநாகரிக அழைப்புகள்: பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலை பெண் ஆசிரியைகள் மற்றும் வைத்தியசாலை பெண் உத்தியோகத்தர்களைக் குறிவைத்து, தொலைபேசி வாயிலாக அநாகரிகமான முறையில் பேசி தொந்தரவு செய்யும் தொடர் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த…

Continue Readingபெண் ஆசிரியைகள் மற்றும் வைத்தியர்களைக் குறிவைத்துத் தொலைபேசி வழி அநாகரிக அழைப்புகள்: பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைத்திரிக்கு பல கோடிகள் கொடுத்து அமைப்பாளர் பதவி பெறப்பட்டதா? – வெளிவரும் பயங்கர பின்னணி

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல திடுக்கிடும் மற்றும் பயங்கர தகவல்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் அவரின் மகன் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பிலும் அவர் பல அரசியல் கட்சிகள் விகாரைகளுக்கு பணம் வழங்கிமையும் தெரியவந்துள்ளது. ஷிரான் பாசிக்கின் மகனான…

Continue Readingமைத்திரிக்கு பல கோடிகள் கொடுத்து அமைப்பாளர் பதவி பெறப்பட்டதா? – வெளிவரும் பயங்கர பின்னணி

வங்கி மூலம் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படாது: வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்தை வங்கி முறை மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வரி குறித்து அஞ்சத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையர் ஹிரான் மெனெரிபிட்டிய தெரிவித்துள்ளார்.…

Continue Readingவங்கி மூலம் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படாது: வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

சிறையிலிருந்தே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ தேர்வாகலாம்: சாந்த பண்டார

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர்…

Continue Readingசிறையிலிருந்தே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ தேர்வாகலாம்: சாந்த பண்டார

டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் ஈட்டும் வருமானத்திற்கு 15% அதிகபட்ச வரி: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் கீழ் வரி…

Continue Readingடிஜிட்டல் ஊடகங்கள் மூலம் ஈட்டும் வருமானத்திற்கு 15% அதிகபட்ச வரி: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்