மாயமான 6 இலட்சம் அமெரிக்க டொலர்: அஞ்சல் திணைக்களத்தில் அதிரடி விசாரணை!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

Continue Readingமாயமான 6 இலட்சம் அமெரிக்க டொலர்: அஞ்சல் திணைக்களத்தில் அதிரடி விசாரணை!

யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்: மனைவி மற்றும் மைத்துனருக்கு கணவன் கத்திக்குத்து!

நேற்றையதினம்(27) யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் - தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், கணவன் மனைவியிடையே…

Continue Readingயாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்: மனைவி மற்றும் மைத்துனருக்கு கணவன் கத்திக்குத்து!

நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் – இலங்கை மாலுமியை மீட்க அரசு தீவிரம்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பலில் உள்ள இலங்கை மாலுமியை பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சோமாலிய அதிகாரிகளுடன் இணைந்து, குறித்த இலங்கை…

Continue Readingநடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் – இலங்கை மாலுமியை மீட்க அரசு தீவிரம்

பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு கடும் கட்டுப்பாடு? மகா நாயக்க தேரர்களின் அதிரடி கோரிக்கை!

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிக்குகள் குழுவினர், மகா நாயக்க…

Continue Readingபிக்குகள் வெளிநாடு செல்வதற்கு கடும் கட்டுப்பாடு? மகா நாயக்க தேரர்களின் அதிரடி கோரிக்கை!

கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமை…

Continue Readingகைதான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

தையிட்டி விகாரை காணி விவகாரம்: நாளை காலை மீண்டும் அளவீட்டுப் பணிகள் ஆரம்பம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த…

Continue Readingதையிட்டி விகாரை காணி விவகாரம்: நாளை காலை மீண்டும் அளவீட்டுப் பணிகள் ஆரம்பம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள்…

Continue Readingசட்டத்தின் முன் அனைவரும் சமம்: போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்

அருச்சுனா எம்.பியால் தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையில்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான இரு நபர்களில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மற்றைய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கும் ஒரு தரப்பினருக்கும்…

Continue Readingஅருச்சுனா எம்.பியால் தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையில்!

இலங்கையில் மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (27) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டில் தங்கத்தின்…

Continue Readingஇலங்கையில் மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசியதால் அரங்கேறிய பயங்கரம்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்டம் குர்ஜா நகர் பகுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தகராறு மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ளது. நேற்று இரவு ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா ஜிம் ஒன்றில் நடைபெற்ற போது, அவரது நண்பர்களான…

Continue Readingபிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசியதால் அரங்கேறிய பயங்கரம்!