“வட்டுவாகால் விகாரைக்குக் கீழே செம்மணியை விடப் பெரிய மனிதப் புதைகுழி உள்ளது!” – நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு - வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி குறிப்பிட்டுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக்…

Continue Reading“வட்டுவாகால் விகாரைக்குக் கீழே செம்மணியை விடப் பெரிய மனிதப் புதைகுழி உள்ளது!” – நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

அமெரிக்க உப ஜனாதிபதி பின்வாங்கினார்: சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ரத்து!

அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு…

Continue Readingஅமெரிக்க உப ஜனாதிபதி பின்வாங்கினார்: சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ரத்து!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!

“செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!” நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Reading“செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!” நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

அமெரிக்க பொலிஸாரின் ‘ஒப்பரேஷன் ரெட் கார்ட்’ அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!

அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையின்போது, இலங்கை தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சோதனையின் போது பாலியல் சேவைகளைப் பெற முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஏழு பேரில், இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர்…

Continue Readingஅமெரிக்க பொலிஸாரின் ‘ஒப்பரேஷன் ரெட் கார்ட்’ அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாகவே அவர் இவ்வாறு…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!

திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு தடுத்து வைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி,…

Continue Readingதிருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!

காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!

காங்கேசன்துறை ஊடாக நேற்றைய தினம் நாகைபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் ஆறு பேரின் உடம்புக்குள் உடம்பிற்குள் தங்கத்தை கடத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகைபட்டினம்…

Continue Readingகாங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!

அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் வெள்ளிக்கிழமை(19) கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. திட்டமிடப்பட்ட இந்த கையெழுத்திடும் நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன்…

Continue Readingஅமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பேராயருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாகக் கூறப்படும் செய்திகளை நிராகரித்தது கொழும்பு பேராயர் இல்லம்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கொழும்பு பேராயர் இல்லம் முற்றாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பேராயருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாகக் கூறப்படும் செய்திகளை நிராகரித்தது கொழும்பு பேராயர் இல்லம்!