புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல்: பொலிஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு!

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின்…

Continue Readingபுத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல்: பொலிஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு!

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான நேரக் கட்டுப்பாடு: மக்களுக்குப் பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள சட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின்…

Continue Readingஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான நேரக் கட்டுப்பாடு: மக்களுக்குப் பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

மாத்தளை பகுதியில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது.…

Continue Readingமகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

பாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி!

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (24) இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளார். அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரான் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய முன்மொழிவு…

Continue Readingபாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி!

“என் நெஞ்சில் குடியிருப்பவர்களே…” – தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தவெக விஜயின் நெகிழ்ச்சி பதிவு!

தமிழில் நாட்டில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 84. 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவு…

Continue Reading“என் நெஞ்சில் குடியிருப்பவர்களே…” – தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தவெக விஜயின் நெகிழ்ச்சி பதிவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை!

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில்…

Continue Readingவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை!

கனேடிய பொலிஸாரின் அலட்சியம்: யாழ். இளைஞனின் உயிர் பறிபோன சோகம்!

கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். பலாலியைச் சேர்ந்தவரும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (30) என்பவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவராவார்.…

Continue Readingகனேடிய பொலிஸாரின் அலட்சியம்: யாழ். இளைஞனின் உயிர் பறிபோன சோகம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமகசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை சுமார் 9.30 அளவில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றை…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள்!

ஆயுத கையளிப்பில் ஜெனரல் சரத் பொன்சேக்காவை தொடர்புபடுத்துமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை!

ஆயுத கையளிப்பில் ஜெனரல் சரத் பொன்சேக்காவை தொடர்புபடுத்துமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை வழங்கிய தகவல் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டமை அன்றைய இராணுவத் தளபதியாக…

Continue Readingஆயுத கையளிப்பில் ஜெனரல் சரத் பொன்சேக்காவை தொடர்புபடுத்துமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை!

அல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்துமாறு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…

Continue Readingஅல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு