“வட்டுவாகால் விகாரைக்குக் கீழே செம்மணியை விடப் பெரிய மனிதப் புதைகுழி உள்ளது!” – நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
முல்லைத்தீவு - வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி குறிப்பிட்டுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக்…
