மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாய், மகன் பலி; ஒன்றரை வயதுக் குழந்தை தீவிர சிகிச்சை

தம்புள்ள - மஹியங்கனை பிரதான வீதியில், தமனயாய பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை (11) நிகழ்ந்த இந்த விபத்தில் 63 வயதான தாயும், அவரது 43 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர்.…

Continue Readingமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாய், மகன் பலி; ஒன்றரை வயதுக் குழந்தை தீவிர சிகிச்சை

முன்னாள் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளரின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: கார்டினல் ரஞ்சித் ஆண்டகை

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கடமைகளைத் தவறவிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா…

Continue Readingமுன்னாள் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளரின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: கார்டினல் ரஞ்சித் ஆண்டகை

கணேமுல்ல சஞ்சீவ வழக்கு: இஷாரா செவ்வந்தியின் தடுப்புக்காவல் முடிந்து விளக்கமறியல்!

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, இஷாரா செவ்வந்தியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு…

Continue Readingகணேமுல்ல சஞ்சீவ வழக்கு: இஷாரா செவ்வந்தியின் தடுப்புக்காவல் முடிந்து விளக்கமறியல்!

“என் அம்மா யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்”: தனது இலங்கைத் தொடர்பு குறித்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய்!

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்பப் பாரம்பரியம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்துப் பேசியுள்ளார். ஒரு பேட்டியில் பேசிய ஜேசன், தனது தாயார் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பம் பின்னர் வெளிநாட்டில்…

Continue Reading“என் அம்மா யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்”: தனது இலங்கைத் தொடர்பு குறித்து விஜய் மகன் ஜேசன் சஞ்சய்!

வடக்கின் பொருளாதாரத்தை சர்வதேசத்துடன் இணைக்கும் ஸ்மார்ட் மரைன் லங்கா!

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைகின்றது.  வடக்கு மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு…

Continue Readingவடக்கின் பொருளாதாரத்தை சர்வதேசத்துடன் இணைக்கும் ஸ்மார்ட் மரைன் லங்கா!

நாடு முழுவதும் சுமுகமாகத் தொடங்கிய 2026 A/L பரீட்சை: பெறுபேறுகள் குறித்த முக்கிய செய்தி

2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். உயர் தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில், இன்று காலை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

Continue Readingநாடு முழுவதும் சுமுகமாகத் தொடங்கிய 2026 A/L பரீட்சை: பெறுபேறுகள் குறித்த முக்கிய செய்தி

பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல், ஜனாதிபதிக்கு அவதூறு: குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகர காரியவசம் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல்…

Continue Readingபொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல், ஜனாதிபதிக்கு அவதூறு: குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகர காரியவசம் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று வருகின்றார். இந்நிலையில் புற்றுநோயால்…

Continue Readingயாழ். பல்கலைக்கழக மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லண்டனில் வீட்டின் மீது தாக்குதல்: கல்வி கற்ற காலத்தில் சந்தித்த அச்சுறுத்தல்களை விவரித்த நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் பிரித்தானியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் தான் தங்கியிருந்த வீட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே…

Continue Readingலண்டனில் வீட்டின் மீது தாக்குதல்: கல்வி கற்ற காலத்தில் சந்தித்த அச்சுறுத்தல்களை விவரித்த நாமல்!

இலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!

இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…

Continue Readingஇலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!