நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்படும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய…

Continue Readingநிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்படும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஏழு வாரத்திற்கு பின்னர் ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!

ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த…

Continue Readingஏழு வாரத்திற்கு பின்னர் ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!

மட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் மதுபானம் அருந்த பணம் தராத காரணத்தினால் தாயை கொலை செய்த மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ( 17.04.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

Continue Readingமட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!

கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 26 பேர் நீரில் மூழ்கி பலி!

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு…

Continue Readingகடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 26 பேர் நீரில் மூழ்கி பலி!

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை…

Continue Readingநாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும் நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம் பதவி விலகியுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingவலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். வியாழக்கிழமை (16) இந்தத் தகவலை வெளியிட்ட ட்ரம்ப், ஈரானிய யுரேனியத்தை "அணுசக்தி தூசி" (nuclear dust) என்று குறிப்பிட்டார். மத்திய கிழக்கை உலுக்கி…

Continue Readingசெறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு

தையிட்டி காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டது!

தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்றைய தினம் அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர் ஆனால் இறுதியில் காணி அளவீடு செய்யப்படவில்லை. காணி அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் ஊடாக நீதி அமைச்சர், புத்தசாசன…

Continue Readingதையிட்டி காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டது!

நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போல் வேடமிட்டு நடமாடியவர் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தல்!

மறைமாவட்ட மக்கள் போலியானவர்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீர்கொழும்பு பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் வேடமிட்டு நடமாடியவரால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு…

Continue Readingநீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போல் வேடமிட்டு நடமாடியவர் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தல்!

ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதி!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் அடிப்பாகம் வெட்டப்படாத நிலையில் காணப்பட்டது. குறித்த வீதியானது சனப் புழக்கம் அதிகமுள்ள வீதியாக காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது. எனவே அதனை சீர்செய்யுமாறு மக்களால்…

Continue Readingஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதி!