“எங்களை மட்டும் கைது செய்யச் சொன்னார் மைத்திரி!” ஈஸ்டர் வழக்கில் ஹேமசிறி பெர்னாண்டோவின் அதிர வைக்கும் வாக்குமூலம்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர் என குற்றம்சாட்டியுள்ளார். நேற்றையதினம்…
