கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நேற்று (02) இரவு இடம்பெற்ற இவ் விபத்து…

Continue Readingகனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!

சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம்…

Continue Readingசென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ கர்னல் அதிகாரி முகமது அன்சார்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

14 வயது இளம் பிக்குவுக்கு பாலியல் தொல்லை: பௌத்த தேரரின் அதிர்ச்சி முகம் வெளிச்சத்திற்கு!

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில்…

Continue Reading14 வயது இளம் பிக்குவுக்கு பாலியல் தொல்லை: பௌத்த தேரரின் அதிர்ச்சி முகம் வெளிச்சத்திற்கு!

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த…

Continue Readingகுவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!

யாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது விரிவான விசாரணை நடத்த மாணவர் ஒன்றியம் கோரிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் , குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

Continue Readingயாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது விரிவான விசாரணை நடத்த மாணவர் ஒன்றியம் கோரிக்கை

பிரித்தானியாவின் புதிய குடிவரவுச் சட்டம்: இலங்கை குடும்பமொன்றை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு சிறுவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உள்துறை அமைச்சு…

Continue Readingபிரித்தானியாவின் புதிய குடிவரவுச் சட்டம்: இலங்கை குடும்பமொன்றை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

சிவநேசதுரை சந்திரகாந்தனின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கு…

Continue Readingசிவநேசதுரை சந்திரகாந்தனின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

காதலை மறுத்ததால் விபரீதம்: வங்கி ஊழியரான இளம் பெண் வெட்டிப் படுகொலை!

பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர், அவரது அயல் வீட்டு இளைஞரினால் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தனியார் வங்கியொன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்த மெதிரிகிரியைப் பகுதியைச்…

Continue Readingகாதலை மறுத்ததால் விபரீதம்: வங்கி ஊழியரான இளம் பெண் வெட்டிப் படுகொலை!

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு சேதம்: கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு…

Continue Readingயாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு சேதம்: கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணை!