“எங்களை மட்டும் கைது செய்யச் சொன்னார் மைத்திரி!” ஈஸ்டர் வழக்கில் ஹேமசிறி பெர்னாண்டோவின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர் என குற்றம்சாட்டியுள்ளார். நேற்றையதினம்…

Continue Reading“எங்களை மட்டும் கைது செய்யச் சொன்னார் மைத்திரி!” ஈஸ்டர் வழக்கில் ஹேமசிறி பெர்னாண்டோவின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

இலங்கை கடற்பரப்பில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.  இவ்விபத்து வட அட்சரேகை 06 54'…

Continue Readingஇலங்கை கடற்பரப்பில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

20 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு: பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் ருமேஷ் தரங்க!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (01) காலை இப்போட்டி நிறைவடைந்தது. கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில்…

Continue Reading20 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு: பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் ருமேஷ் தரங்க!

காங்கேசன்துறை – கொழும்பு ரயிலில் அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலின் உணவகத்தில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு குடிநீர் ​போத்தலை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அநுராதபுர மாவட்ட விசாரணை அதிகாரிகளால்,…

Continue Readingகாங்கேசன்துறை – கொழும்பு ரயிலில் அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பொலிஸ் தலைவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  போதுமான உளவுத் தகவல்கள் இருந்தபோதிலும், தாக்குதலை…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பொலிஸ் தலைவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு!

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக வீடியோ எடுத்த பெண் கைது: நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு!

உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து ஒன்றை தனது கைத்தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி பதிவு செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்று,…

Continue Readingசிறைச்சாலை பேருந்தை இரகசியமாக வீடியோ எடுத்த பெண் கைது: நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு!

“18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!” – நாமல் ராஜபக்ச

அரசியலமைப்பின் 18ஆவது சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டது எமது அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக இந்த சீர்த்திருத்தம் கொண்டு…

Continue Reading“18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!” – நாமல் ராஜபக்ச

தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!

தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் சிவிலியன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி…

Continue Readingதெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

நீர்கொழும்பு சிறையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், அந்த சமயத்தில் அங்கு பணியாற்றிய சிறை அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களை ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் இன்று(30.07.2026) நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி…

Continue Readingதேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!

டெலிகிராம் நிறுவுனர் பாவெல் துரோவை (Pavel Durov) கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை உத்தரவினை ரஷ்யா பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பாவெல் துரோவ் மீது ரஷ்ய குற்றச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

Continue Readingடெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!