கரூர் சம்பவம்: முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூர் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரச வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2025ஆம் ஆண்டு…

Continue Readingகரூர் சம்பவம்: முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணி நியமன ஆணைகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

பலாலி விமான நிலைய விரிவாக்கம்: “காணிகளை இழக்க முடியாது” – எம்.பி சிறீதரனிடம் மயிலிட்டி மக்கள் திட்டவட்டம்

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக…

Continue Readingபலாலி விமான நிலைய விரிவாக்கம்: “காணிகளை இழக்க முடியாது” – எம்.பி சிறீதரனிடம் மயிலிட்டி மக்கள் திட்டவட்டம்

2010க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய நிரந்தரத் தடை? – புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை!

புகையிலை, சிகரெட் விற்பனையை தடை செய்யும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவருவதற்கான பணிகள் இடம்பெற்றுவருவதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

Continue Reading2010க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய நிரந்தரத் தடை? – புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை!

திருகோணமலையில் வீடியோ ஆதாரத்தால் சிக்கிய பொலிஸ்: பணி இடைநீக்கம்!

திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில்…

Continue Readingதிருகோணமலையில் வீடியோ ஆதாரத்தால் சிக்கிய பொலிஸ்: பணி இடைநீக்கம்!

சுட்டெரிக்கும் வெயில்: சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச்சுட்டெண் 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத்…

Continue Readingசுட்டெரிக்கும் வெயில்: சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

பணம் மற்றும் நகைகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்: லண்டன் வாழ் தமிழர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர். திருட்டுச்…

Continue Readingபணம் மற்றும் நகைகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்: லண்டன் வாழ் தமிழர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!

மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற போது சோகம்: விபத்தில் கணவரும் மைத்துனரும் உயிரிழப்பு!

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மகியங்கனை - பதியதலாவ வீதியில் தம்பான 54ஆம் மைல்கல் பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில்…

Continue Readingமனைவியின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்ற போது சோகம்: விபத்தில் கணவரும் மைத்துனரும் உயிரிழப்பு!

இணைந்து செயற்பட 6 தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் உறுதிப்பாடு: ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க முடிவு!

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும்…

Continue Readingஇணைந்து செயற்பட 6 தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் உறுதிப்பாடு: ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க முடிவு!

பலங்கொடையில் சோகம்: கல்குவாரியில் இருந்து 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

மஹவலதென்ன கஜுவத்த பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலங்கொடை, மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுமி கடந்த 23 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து…

Continue Readingபலங்கொடையில் சோகம்: கல்குவாரியில் இருந்து 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் பயங்கர விபத்து: பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி 19 பேர் காயம்!

மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப்…

Continue Readingமாத்தறை – திஸ்ஸ வீதியில் பயங்கர விபத்து: பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி 19 பேர் காயம்!