நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார். தனது 85 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தின் இறுதிச்சடங்குள் நடைபெற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Continue Readingநடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் காரியாலத்தில் இந்த முறைப்பாடு…

Continue Readingசெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில் கைதி தற்கொலை முயற்சி!

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) பிற்பகல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் கைதி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம்…

Continue Readingமரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில் கைதி தற்கொலை முயற்சி!

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய கோட்டை நீதவான் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி, ஊவா…

Continue Readingபசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய கோட்டை நீதவான் உத்தரவு!

ஆன்லைன் டெலிவரி என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல்: யாழில் 1,800 போதை மாத்திரைகளுடன் நபர் கைது!

யாழ்ப்பாணம் பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நேற்று (28.05.2026) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது இதன்போது அவரிடமிருந்து 1800 போதை மாத்திரைகளை யாழ்ப்பாணம்…

Continue Readingஆன்லைன் டெலிவரி என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தல்: யாழில் 1,800 போதை மாத்திரைகளுடன் நபர் கைது!

நயினாதீவில் அதிபர் கடலில் விழுந்து பலியான விபத்து: படகோட்டி விளக்கமறியலில்!

படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை படகில்…

Continue Readingநயினாதீவில் அதிபர் கடலில் விழுந்து பலியான விபத்து: படகோட்டி விளக்கமறியலில்!

மட்டக்களப்பு விடுதி தீப்பரவல் சம்பவம்: இரண்டு பிள்ளைகளின் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி – தந்தை கைது!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபரை நேற்று (28) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் பல…

Continue Readingமட்டக்களப்பு விடுதி தீப்பரவல் சம்பவம்: இரண்டு பிள்ளைகளின் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி – தந்தை கைது!

வங்கி கணக்குகளை சூறையாடும் புதிய மோசடி: இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

இலங்கை மக்களின் வங்கி கணக்குகளை சூறையாடும் மோசடி குறித்து பொது மக்களுக்கு, பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். +63 9692161720 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இலக்கத்திலிருந்து வரும் குறுஞ்செய்திகள் மூலம்…

Continue Readingவங்கி கணக்குகளை சூறையாடும் புதிய மோசடி: இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

டிக்கோயா இரட்டைக்கொலை: தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை! காவல்துறை விளக்கம்

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கோயா இரட்டைக்கொலைச் சம்பவத்துடன்…

Continue Readingடிக்கோயா இரட்டைக்கொலை: தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை! காவல்துறை விளக்கம்

கைதான சீனர்களின் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க தலா 3 இலட்சம் இலஞ்சம் கோரிய வெலிகடை OIC விளக்கமறியலில்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைப்பதற்காக தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கோரியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை விளக்கமறியலில்…

Continue Readingகைதான சீனர்களின் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க தலா 3 இலட்சம் இலஞ்சம் கோரிய வெலிகடை OIC விளக்கமறியலில்!