பலங்கொடையில் சோகம்: கல்குவாரியில் இருந்து 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

மஹவலதென்ன கஜுவத்த பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலங்கொடை, மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுமி கடந்த 23 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து…

Continue Readingபலங்கொடையில் சோகம்: கல்குவாரியில் இருந்து 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் பயங்கர விபத்து: பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி 19 பேர் காயம்!

மாத்தறை - திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப்…

Continue Readingமாத்தறை – திஸ்ஸ வீதியில் பயங்கர விபத்து: பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி 19 பேர் காயம்!

அம்பாறையில் சோகம்: இருவேறு இடங்களில் தவறான முடிவெடுத்து இரு பெண்கள் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக சடலம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதமுனையை சேர்ந்த (வயது 20) திருமணமாகாத பெண் கடந்த…

Continue Readingஅம்பாறையில் சோகம்: இருவேறு இடங்களில் தவறான முடிவெடுத்து இரு பெண்கள் உயிரிழப்பு!

தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை குற்றவாளிகள்: தனுஷ்கோடியில் மரைன் பொலிஸ் அதிரடி!

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன் பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(24.07.2026) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் - மரைன் பொலிசாருக்கு கிடைத்த…

Continue Readingதமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை குற்றவாளிகள்: தனுஷ்கோடியில் மரைன் பொலிஸ் அதிரடி!

கோட்டாபயவுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்: சாட்சியமளித்த சகோதரியின் மகன்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை…

Continue Readingகோட்டாபயவுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்: சாட்சியமளித்த சகோதரியின் மகன்!

இலங்கைப் பொருட்களுக்கு 10% வரி: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நடவடிக்கை

கட்டாய உழைப்பை முறையாகத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், இலங்கை உட்பட்ட சுமார் 60 வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கிறது. இந்த வரி விதிப்பு இன்று (24) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தநிலையில்…

Continue Readingஇலங்கைப் பொருட்களுக்கு 10% வரி: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நடவடிக்கை

சிறப்புரிமை மீறப்பட்டதாக அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு: நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி கலந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.…

Continue Readingசிறப்புரிமை மீறப்பட்டதாக அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு: நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையன்) ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்…

Continue Readingமுன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு!

லண்டனில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றையதினம் (23.07.2026) லண்டனில் நடைபெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பு…

Continue Readingலண்டனில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (24)முன்னிலையாகத் தவறியதையடுத்து, இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​அவரது…

Continue Readingநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!