அம்பாறையில் சோகம்: இருவேறு இடங்களில் தவறான முடிவெடுத்து இரு பெண்கள் உயிரிழப்பு!
அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக சடலம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதமுனையை சேர்ந்த (வயது 20) திருமணமாகாத பெண் கடந்த…
