லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: ஆன்லைன் மூலம் சாட்சியமளிக்க கோட்டாபயவுக்கு யாழ். நீதிமன்றம் அனுமதி!
யாழ்ப்பாணத்தில் லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நிகழ்நிலை (Online) ஊடாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு…
