3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது

இரண்டு வேறுபட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (24) மதுகம -…

Continue Reading3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை பார்வையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை வளாகத்தில்…

Continue Readingவலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!

19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை ஆனமடுவ - அடிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக…

Continue Reading19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!

கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!

மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது, திங்கட்கிழமை (25) அன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். படல்கும்பூர, அலுபொத்த, பிலிமல…

Continue Readingகல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!

தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கப் பயன்படுத்தப்படும் படகுகளைக் குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின்…

Continue Readingதெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் : 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர…

Continue Readingபோதைப்பொருள் கடத்தல் விவகாரம் : 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

பாடசாலைக்குச் சென்ற மகளை அழைத்து வருகையில் சோகம்: கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி தாய் மரணம்!

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி…

Continue Readingபாடசாலைக்குச் சென்ற மகளை அழைத்து வருகையில் சோகம்: கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி தாய் மரணம்!

டிக்கோயா இரட்டைக்கொலை : பொலிஸ் உத்தியோகத்தரால் ஊடகவியலாளரின் கையடக்கத் தொலைபேசியை பறித்து காணொளிகள் அழிப்பு

டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பொகவந்தலாவை பிரதேச செய்தியாளரின் கையடக்கத் தொலைபேசியை பறித்து அதில் இருந்த காணொளிகளை அழித்த அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிளின் செயற்பாட்டை…

Continue Readingடிக்கோயா இரட்டைக்கொலை : பொலிஸ் உத்தியோகத்தரால் ஊடகவியலாளரின் கையடக்கத் தொலைபேசியை பறித்து காணொளிகள் அழிப்பு

2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, கணினி ஊடுருவல்காரர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களை உடனடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி,…

Continue Reading2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

இன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா :குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்க சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச விசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, குடிவரவு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட…

Continue Readingஇன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா :குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!