கல்கிஸ்சையில் துப்பாக்கி இயங்காததால் நூலிழையில் உயிர்தப்பிய நபர்!
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பல் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு முயற்சி ஒன்று துப்பாக்கி இயங்காததால் தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்…
