தங்கத்துரை, குட்டிமணி உருவச்சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ், நேற்று வல்வெட்டித்துறை…

Continue Readingதங்கத்துரை, குட்டிமணி உருவச்சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!

கொழும்பில் இருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து: சாரதி படுகாயம்!

யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று காலை (21) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள்…

Continue Readingகொழும்பில் இருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து: சாரதி படுகாயம்!

Avengers Doomsday Trailer Release: Doctor Doom ஆக மிரட்டும் Robert Downey Jr!

Marvel Cinematic Universe-ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "Avengers: Doomsday" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Trailer வெளியாகி உலகம் முழுவதும் உள்ள Cinema ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Iron Man கதாபாத்திரத்தின் மூலம் உலகளவில் Millions கணக்கான Fans-ன் இதயங்களை வென்ற Robert…

Continue ReadingAvengers Doomsday Trailer Release: Doctor Doom ஆக மிரட்டும் Robert Downey Jr!

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்கள்: 9-வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்ததாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், அமெரிக்கப் படைகள் திங்களன்று தொடர்ந்து ஒன்பதாவது நாளாக ஈரான் மீது தாக்குதல்…

Continue Readingஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்கள்: 9-வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!

அமெரிக்கா – ஈரான் தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை: மத்தியஸ்தர்கள் மூலம் தீவிரமடையும் பேச்சுவார்த்தை

அமெரிக்கா நடத்திய சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடனான மறைமுக இராஜதந்திரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகேய் இதனை குறிப்பிட்டுள்ளார். மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாகவும்,…

Continue Readingஅமெரிக்கா – ஈரான் தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை: மத்தியஸ்தர்கள் மூலம் தீவிரமடையும் பேச்சுவார்த்தை

வல்வெட்டித்துறையில் குட்டிமணி – தங்கதுரை சிலைகள் திறக்க ஏற்பாடு:பொலிஸ் விசாரணை ஆரம்பம்

குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ஆம்…

Continue Readingவல்வெட்டித்துறையில் குட்டிமணி – தங்கதுரை சிலைகள் திறக்க ஏற்பாடு:பொலிஸ் விசாரணை ஆரம்பம்

பாடசாலையில் ஆசிரியை கார் எரிந்த சம்பவம்: 8 வயது சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க பழைய மாணவர் சங்கம் மறுப்பு

ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சர் ஜொன் கொத்தலாவல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே…

Continue Readingபாடசாலையில் ஆசிரியை கார் எரிந்த சம்பவம்: 8 வயது சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க பழைய மாணவர் சங்கம் மறுப்பு

யாழ்ப்பாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வாள், குண்டு மீட்பு: குற்றத்தடுப்புப் பொலிஸாரால் அழைப்பு!

யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாகவும், இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின்…

Continue Readingயாழ்ப்பாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வாள், குண்டு மீட்பு: குற்றத்தடுப்புப் பொலிஸாரால் அழைப்பு!

வவுனியா தெற்கு பிரதேச சபையில் பாரிய நிதி முறைகேடு:அம்பலப்படுத்திய ஊடகவியலாளருக்கு பொலிஸ் அழைப்பாணை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரினால் மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை நெளுக்குளம் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையினால் நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றமை தொடர்பாக தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக,…

Continue Readingவவுனியா தெற்கு பிரதேச சபையில் பாரிய நிதி முறைகேடு:அம்பலப்படுத்திய ஊடகவியலாளருக்கு பொலிஸ் அழைப்பாணை

டிபென்டர் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு, இருவரின் நிலைமை கவலைக்கிடம்!

தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 03.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும்,…

Continue Readingடிபென்டர் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு, இருவரின் நிலைமை கவலைக்கிடம்!