மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது…

Continue Readingமிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!

அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாடசாலை…

Continue Readingஅனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை – பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கைதிகள், சிறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

Continue Readingசிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை – பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!

‘அபராதம் செலுத்துமாறு’ வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்

பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் 'அபராதப் பணத்தைச் செலுத்துமாறு' கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். பொலிஸாரால் ஒருபோதும் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என…

Continue Reading‘அபராதம் செலுத்துமாறு’ வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்

சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!

'ட்ராவல் அண்ட் டூர் வேர்ல்ட்' (Travel and Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும், இத்தாலி இரண்டாம்…

Continue Readingசர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!

“சலே மற்றும் பிள்ளையான் தடுப்புக்காவல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தும் – பந்துல குணவர்தன”

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே…

Continue Reading“சலே மற்றும் பிள்ளையான் தடுப்புக்காவல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தும் – பந்துல குணவர்தன”

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மேல் ‘ட்ரோன்’ பறந்ததால் பரபரப்பு: இயக்கியவர் பொலிஸாரினால் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலால் ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று(13.07.2026) 5 மணியளவில் அடையாளம் காணப்படாத 'ட்ரோன்' ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுள்ளது. 'ட்ரோனை' அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதேநேரம்…

Continue Readingயாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மேல் ‘ட்ரோன்’ பறந்ததால் பரபரப்பு: இயக்கியவர் பொலிஸாரினால் கைது!

எதிர்ப்புகளையடுத்து மீளப் பெறப்பட்ட முடிவு: வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் யாழ். கடுகதி தொடருந்து!

கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை வாரத்தில் ஆறு நாட்களாக முன்னெடுக்க…

Continue Readingஎதிர்ப்புகளையடுத்து மீளப் பெறப்பட்ட முடிவு: வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் யாழ். கடுகதி தொடருந்து!

உயர் பாதுகாப்பு வலயக் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம்: ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் உள்ளூர் மக்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றி பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில்…

Continue Readingஉயர் பாதுகாப்பு வலயக் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம்: ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் உள்ளூர் மக்கள்

ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த…

Continue Readingஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்