வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் – ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர்…

Continue Readingவடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் – ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

🔴 VIDEO வீழ்ந்த இடத்திலிருந்து மீண்டெழும் தமிழரின் குரல்: இணையத்தை உலுக்கும் “செங்கோல்” பாடல்!

"எதற்காக எங்களை அழிக்க நினைத்தார்களோ, எதை எம்மிடம் இருந்து பறிக்க நினைத்தார்களோ… அந்நிலைக்கு, அவ் உயரத்திற்கு மீண்டும் வருவது தான் உண்மையான வெற்றி!" என்ற ஆழமான கருத்தாக்கத்துடன், ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி வெளியாகியுள்ளது “செங்கோல்” இசைப் பாடல். அரசியல் அடக்குமுறைகள்,…

Continue Reading🔴 VIDEO வீழ்ந்த இடத்திலிருந்து மீண்டெழும் தமிழரின் குரல்: இணையத்தை உலுக்கும் “செங்கோல்” பாடல்!

அம்பாறையில் மீண்டும் ஆரம்பமானது எரிபொருள் வரிசை: பொதுமக்கள் கடும் அவதி!

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் நேற்று (14) வியாழக்கிழமை மாலை முதல் இன்று வெள்ளிக்கிழமை…

Continue Readingஅம்பாறையில் மீண்டும் ஆரம்பமானது எரிபொருள் வரிசை: பொதுமக்கள் கடும் அவதி!

பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த மாணவர்கள் நேற்று (14) இரவு…

Continue Readingபசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்!

மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!

மட்டக்களப்பில் நேற்றிரவு (14.05.2026) 7 மணியளவில் 16 வயது சிறுமி மயக்கமடையச் செய்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமியொருவரே மயக்க மருந்து கொடுக்கப்பட்டு முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து…

Continue Readingமட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!

தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) காலை 9.30 மணிக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இவ்வாறு…

Continue Readingதீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!

உரிமையாளர் எவருமற்ற சொத்து என கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) குறித்த வீட்டை சுற்றிவளைத்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு…

Continue Readingபசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!

21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபானசாலைகளின் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், ஆதார் அட்டை, சாரதி உரிமம் உள்ளிட்ட…

Continue Reading21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூன்று வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் குடியுமை பெற்ற மூவரே இவ்வாறு தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Continue Readingதமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை

முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், பொதுநிகழ்ச்சிகளில் ‘கோட் சூட்’ அணிந்து தோன்றும் விஜய், நெற்றியில் கருமை நிற திலகம் அணிந்து வருவது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. இந்த திலகம், புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் உள்ளிட்ட வாசனைத்…

Continue Readingமுதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்