யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதியை காணவில்லை: பொலிசில் முறைப்பாடு

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்பபணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ்…

Continue Readingயாழில் இருந்து வவுனியா சென்ற யுவதியை காணவில்லை: பொலிசில் முறைப்பாடு

மன்னாரில் தனது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை: விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

மன்னாரில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட  குடும்பஸ்தரை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. தனது 14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான குறித்த சிறுமி யை அவரது…

Continue Readingமன்னாரில் தனது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை: விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி வாழ்த்து: இராஜதந்திர மரபுகளை மீறிய செயல் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தி வெளியிட்டதுடன், அது தொடர்பாகக் கேள்வியெழுப்பியுள்ளது. அரசாங்கத்தின் இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் முன்னுதாரணங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி…

Continue Readingதமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி வாழ்த்து: இராஜதந்திர மரபுகளை மீறிய செயல் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு!

இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை! முதல்வர் விஜய்யிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்…

Continue Readingஇலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை! முதல்வர் விஜய்யிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஜோதிடர் நியமன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டித் வெற்றிவேலுக்கு அறிவிக்கப்பட்ட முதல்வரின் சிறப்பு அலுவலர் (OSD) நியமனம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோதிடர் ராதன் பண்டித்தின் சிறப்புப் பணி அதிகாரி (OSD) நியமனத்தை விஜய் தலைமையிலான தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளதாக…

Continue Readingஜோதிடர் நியமன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்!

சி.வி.கே – சுமந்திரனுக்கு நீதிமன்றம் அபராதம்: வழக்காளிக்கு தலா 10,000 வழங்க உத்தரவு!

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த வேண்டுமென யாழ். மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று 12.05.2026…

Continue Readingசி.வி.கே – சுமந்திரனுக்கு நீதிமன்றம் அபராதம்: வழக்காளிக்கு தலா 10,000 வழங்க உத்தரவு!

இலங்கையில் பாடசாலை ஒன்றில் பயங்கரம்: கத்திக்குத்து தாக்குதலில் 5 மாணவர்கள் காயம்!

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப்…

Continue Readingஇலங்கையில் பாடசாலை ஒன்றில் பயங்கரம்: கத்திக்குத்து தாக்குதலில் 5 மாணவர்கள் காயம்!

பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்: ஆட்சியை தக்க வைத்தது தவெக

தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது, அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள். அதன்பின் முதலமைச்சர் விஜயும் பேசினார். சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட…

Continue Readingபெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்: ஆட்சியை தக்க வைத்தது தவெக

கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி மோதிக்கொண்ட இரண்டு பேருந்துகள் – பலர் காயம்!

கொழும்பு - கதிர்காம பிரதான சாலையில், திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை ( 13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில்…

Continue Readingகண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி மோதிக்கொண்ட இரண்டு பேருந்துகள் – பலர் காயம்!

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள்…

Continue Readingஇலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!