எரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து உணவக உணவுகளின் விலைகளும் குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு பொதி உணவு (சோறு) 15 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள்…

Continue Readingஎரிவாயு விலை குறைப்பைத் தொடர்ந்து உணவக உணவுகளின் விலைகளும் குறைப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு!

இன்று (04.07.2026) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

Continue Readingதமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு!

கணவனின் தாக்குதலில் 29 வயது மனைவி உயிரிழப்பு!

குடும்பத் தகராறு முற்றியதில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த 29 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பலத்த காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

Continue Readingகணவனின் தாக்குதலில் 29 வயது மனைவி உயிரிழப்பு!

ஹரக் கட்டா விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் வீட்டில் கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம்

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டில் வைத்து மிகப்பெரிய பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா என அறியப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தளர்த்துவதற்காக இந்த பண பரிமாற்றம்…

Continue Readingஹரக் கட்டா விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் வீட்டில் கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம்

இலங்கையின் முதலாவது சுழலும் வாகன நிறுத்துமிடத் திட்டம் அறிமுகம்!

இலங்கையின் நகர்ப்புற வாகன நிறுத்தப் பிரச்சினைகளுக்கு அதிநவீன தீர்வாக, நாட்டின் முதலாவது ‘சுழலும் வாகன நிறுத்துமிட அமைப்பு’ (Rotary Car Parking System) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹெய்லீஸ் குழுமத்தின் (Hayleys Group) துணை நிறுவனமான ஹெய்லீஸ் அவென்டுரா (Hayleys Aventura) இந்த…

Continue Readingஇலங்கையின் முதலாவது சுழலும் வாகன நிறுத்துமிடத் திட்டம் அறிமுகம்!

ராவணா எல்ல அருகே கொடூர விபத்து: பள்ளத்தில் பாய்ந்தது கார் – பெண்ணும் ஆணும் படுகாயம்!

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின், ராவணா எல்ல பகுதிக்கு கீழே கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற…

Continue Readingராவணா எல்ல அருகே கொடூர விபத்து: பள்ளத்தில் பாய்ந்தது கார் – பெண்ணும் ஆணும் படுகாயம்!

பெங்களூருவில் நடைபெறவுள்ள ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு: சிறீதரன் எம்.பி சிறப்புச் சொற்பொழிவு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் ஜூலை 5-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள 7-வது உலகத் திருக்குறள் மாநாட்டில், இலங்கைத் தமிழரசுச் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். பெங்களூரு லால்பாக் சாலையில் உள்ள செயிண்ட்…

Continue Readingபெங்களூருவில் நடைபெறவுள்ள ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு: சிறீதரன் எம்.பி சிறப்புச் சொற்பொழிவு!

தமிழக முதலமைச்சரைச் சந்தித்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான 'தமிழ்த் தேசியப் பேரவை'யினர் இன்று சென்னையில் முக்கியச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…

Continue Readingதமிழக முதலமைச்சரைச் சந்தித்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர்!

சர்வதேச அளவில் முதலிடம் பிடித்த இலங்கை: உலகின் “50 சிறந்த தீவுகள்” பட்டியலில் வரலாற்றுச் சாதனை!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி சுற்றுலா இணைய தளமான Big 7 Travel வெளியிட்டுள்ள உலகின் "50 சிறந்த தீவுகள்" வருடாந்த பட்டியலில், இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலகின் மிக அழகான தீவாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பொலினீசியாவில் உள்ள…

Continue Readingசர்வதேச அளவில் முதலிடம் பிடித்த இலங்கை: உலகின் “50 சிறந்த தீவுகள்” பட்டியலில் வரலாற்றுச் சாதனை!

நியாயமான விலை கோரி கூட்டு விவசாய அமைப்பு வீதி மறியல்; ஸ்தம்பித்தது A9 வீதி!

விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூட்டு விவசாய அமைப்பினால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்…

Continue Readingநியாயமான விலை கோரி கூட்டு விவசாய அமைப்பு வீதி மறியல்; ஸ்தம்பித்தது A9 வீதி!