சுவிட்சர்லாந்தில் 4 தமிழ் அகதிகளின் நினைவாக வீதிக்கு பெயர் சூட்டல்: வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!

சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் தங்கியிருந்த முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான தீ வைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு தமிழ் அகதிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அங்குள்ள ஒரு முக்கியப் பாதைக்கு ஜெர்மன் மற்றும் தமிழ்…

Continue Readingசுவிட்சர்லாந்தில் 4 தமிழ் அகதிகளின் நினைவாக வீதிக்கு பெயர் சூட்டல்: வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை!

யோஷித ராஜபக்ஷ விவகாரம்: முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அதிரடி கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, தகுந்த தகுதிகளைப்…

Continue Readingயோஷித ராஜபக்ஷ விவகாரம்: முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அதிரடி கைது!

உளவுத்துறை ரகசியங்கள் அம்பலமானால் ஆபத்து: சுரேஷ் சலே விவகாரத்தில் கம்மன்பில எச்சரிக்கை!

அரச புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினிக்கான கடவுச் சொற்களை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

Continue Readingஉளவுத்துறை ரகசியங்கள் அம்பலமானால் ஆபத்து: சுரேஷ் சலே விவகாரத்தில் கம்மன்பில எச்சரிக்கை!

தாய்லாந்தில் கொடூரம்: 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 8 பிக்குகள் பரிதாப பலி!

தாய்லாந்தின் முக்தாஹான் (Mukdahan) மாகாணத்தில், யாத்திரை மேற்கொண்டிருந்த பிக்குகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், 8 பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முக்தாஹான் மாகாணத்தில் உள்ள கோவிலில் இருந்து உபோன் ரட்சதாணி (Ubon Ratchathani) மாகாணத்தில்…

Continue Readingதாய்லாந்தில் கொடூரம்: 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 8 பிக்குகள் பரிதாப பலி!

லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட…

Continue Readingலட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா!

அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை விவகாரம்: ஆகஸ்ட் 31க்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவதற்கான தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான வாதங்களைக் கேட்பதற்காக, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகஸ்ட் 31ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது. இந்த வழக்கு இன்று(02.07.2026) மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது,…

Continue Readingஅர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்புரிமை விவகாரம்: ஆகஸ்ட் 31க்கு ஒத்திவைப்பு!

‘கெஹெல்பத்தர பத்மே’ விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமாகக் கருதப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுச் சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர…

Continue Reading‘கெஹெல்பத்தர பத்மே’ விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!

உகந்தை நோக்கிப் பயணிக்கும் ‘சுப்பிரமணி’: யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

சுப்பிரமணி என்று அழைக்கப்படும் நாய்க்கு யோகட் வழங்குவதையும், அதைத் தூக்கித் தடவி அழைத்துச் செல்வதையும் தவிர்க்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்ஷன் தெரிவிக்கையில்: “சுப்பிரமணி இதுவரை மூன்று…

Continue Readingஉகந்தை நோக்கிப் பயணிக்கும் ‘சுப்பிரமணி’: யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

“பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்” – உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

Continue Reading“பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்” – உதய கம்மன்பில

“அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!”

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் விலைவாசிகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி, வீதிகளில் ஒன்று கூடும் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அநுர அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில்…

Continue Reading“அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!”