தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்கு மே 18 ஐ 'முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக' தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்வில் நிறைவேற்றுமாறு தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Readingதமிழ் நாட்டு சட்டசபையில் மே 18ஐ முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு கோரிக்கை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதில் இறுதி நிமிடப் பரபரப்பை எதிர்கொண்டுள்ளது. ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமான நிலையில், ஏற்கனவே திராவிட…

Continue Readingவிசிக-வின் அதிரடி முடிவை நோக்கித் தமிழகம்! தமிழக அரசியல் களத்தில் இறுதி நிமிடப் பரபரப்பு!

“பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!”- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்கு இன்றைய தினத்துக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் மக்களிடமே சென்றுவிடுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் பதவி ஏற்பு இழுபறி நீடிப்பதால் விஜய் விரக்தி அடைந்துள்ள நிலையிலேயே அவர்…

Continue Reading“பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்!”- அதிரடி முடிவெடுக்கிறாரா விஜய்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி!

வவுனியாவில் அதிர்ச்சி: இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று (07.05) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில்…

Continue Readingவவுனியாவில் அதிர்ச்சி: இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் தீப்பரவல் – பல மில்லியன் இழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல், சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை…

Continue Readingயாழ். போதனா வைத்தியசாலையில் தீப்பரவல் – பல மில்லியன் இழப்பு!

கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். கொழும்பு கொள்ளுப்பிட்டிய, பேதிரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இன்று (08) காலை கபில சந்திரசேனவின்…

Continue Readingகபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் தவெகவின் 108 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டடம்?

த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றும், காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் அவர் ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்துவருகிறது. இந்தச் சூழலில், திமுக, அதிமுக ஆகியவை தனித்தனியாக தங்களது எம்.எல்.ஏ.க்கள்…

Continue Readingதிமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் தவெகவின் 108 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டடம்?

விஜய் உயிருக்கு ஆபத்து? பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் உயிருக்கு ஆபத்து என பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு அளித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில்,…

Continue Readingவிஜய் உயிருக்கு ஆபத்து? பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு!

ராஜங்கனை சத்தாரதன தேரர் கைது!

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர்…

Continue Readingராஜங்கனை சத்தாரதன தேரர் கைது!

கடல் கடந்தும் ஓயாத முள்ளிவாய்க்கால் குரல்: சர்வதேச நாடுகளில் உணர்வெழுச்சியுடன் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும், முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களுக்கு, புலம்பெயர் நாடுகளில் கடந்த சனிக்கிழமை (02.05.2026) அன்று உணர்வுபூர்வமான வீரவணக்க நிகழ்வுகள்…

Continue Readingகடல் கடந்தும் ஓயாத முள்ளிவாய்க்கால் குரல்: சர்வதேச நாடுகளில் உணர்வெழுச்சியுடன் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகள்