தமிழக சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாளை வாக்கெடுப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய…

Continue Readingதமிழக சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாளை வாக்கெடுப்பு!

போதைப்பொருள் விவகாரம்: 23 பிக்குகளுக்கும் மீண்டும் விளக்கமறியல்!

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி…

Continue Readingபோதைப்பொருள் விவகாரம்: 23 பிக்குகளுக்கும் மீண்டும் விளக்கமறியல்!

தமிழக சட்டசபையில் ஒலித்த அதிரடி முழக்கம்: “முதலமைச்சர் விஜய் ஒரு நவீன எம்.ஜி.ஆர்!”

தமிழக சட்டசபை கூட்டத்தின் இரண்டாவது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு இடம்பெற்றது. சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகர்…

Continue Readingதமிழக சட்டசபையில் ஒலித்த அதிரடி முழக்கம்: “முதலமைச்சர் விஜய் ஒரு நவீன எம்.ஜி.ஆர்!”

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, இன்று முற்பகல் அங்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுமார் இரண்டரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எர்பஸ்…

Continue Readingகையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது: வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…

Continue Readingஎரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது: வெளியான அறிவிப்பு

மு.க.ஸ்டாலினுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். ஆழ்வார் பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஸ்டாலினை சந்திக்கச் சென்ற முதலமைச்சர் விஜயை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆறத்…

Continue Readingமு.க.ஸ்டாலினுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு!

ஈஸ்டர் தாக்குதல் குறித்த கருத்து: பயங்கரவாத விசாரணைப் பிரிவில் உதய கம்மன்பில முன்னிலை!

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில இன்று (11.05.2026) பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார். ஏழாவது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நினைவு நிகழ்வின்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணை…

Continue Readingஈஸ்டர் தாக்குதல் குறித்த கருத்து: பயங்கரவாத விசாரணைப் பிரிவில் உதய கம்மன்பில முன்னிலை!

திருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி…

Continue Readingதிருகோணமலையில் பிரசவத்தின் போது சிசு மரணம்: இரு வைத்தியர்கள் பணி இடைநீக்கம்!

மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட…

Continue Readingமு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்: அதிரும் தமிழக அரசியல்!

நினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் முக்கிய ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1948 முதல் இன்று வரை தொடரும் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் "கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை" முறியடிக்க, தமிழ்த் தேசிய உணர்வை…

Continue Readingநினைவுகளே எமது பேராயுதம்; தமிழ்த் தேசிய உணர்வே எமது பலம்: தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்!