🔴 VIDEO “சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்; மதத்தலைவர்கள் தப்பி ஓட சட்டம் இடமளிக்கலாமா?”

பாடசாலைச் சிறுமிகள் மற்றும் ஆன்மீகத்தை நம்பிச் செல்லும் சிறுமிகளை சில மத நிறுவனங்களை நடத்துபவர்களும் மதத்தலைவர்களும் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக கொழும்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

Continue Reading🔴 VIDEO “சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்; மதத்தலைவர்கள் தப்பி ஓட சட்டம் இடமளிக்கலாமா?”

பிறந்தநாளில் நேர்ந்த கொடூரம்: 18 சாக்லேட்டுகளை கட்டாயப்படுத்தி உண்ண வைத்த அதிபர்!

தனது பிறந்த நாளை முன்னிட்டு சக மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மாணவியொருவர், பாடசாலை அதிபரால் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபர் மீது விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

Continue Readingபிறந்தநாளில் நேர்ந்த கொடூரம்: 18 சாக்லேட்டுகளை கட்டாயப்படுத்தி உண்ண வைத்த அதிபர்!

யாழில் சோகம்: புற்றுநோயின் வீரியம் தாங்க முடியாது இளம் குடும்பஸ்தர் ரயிலில் பாய்ந்து மரணம்!

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையை சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

Continue Readingயாழில் சோகம்: புற்றுநோயின் வீரியம் தாங்க முடியாது இளம் குடும்பஸ்தர் ரயிலில் பாய்ந்து மரணம்!

ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது!

புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் கர்நாடக மாநில தாய்மொழிக்…

Continue Readingஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது!

ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு: டொனால்ட் ட்ரம்பின் அதிரடி முடிவு

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து…

Continue Readingஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு: டொனால்ட் ட்ரம்பின் அதிரடி முடிவு

எம்பி அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்: சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்பி கடிதம் மூலம் கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் அர்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுவதற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது உங்களுக்குத் தெரிந்தபடி, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும்…

Continue Readingஎம்பி அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்: சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்பி கடிதம் மூலம் கோரிக்கை!

1997 கொலை வழக்கு: 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!

1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொலைக்குற்றம் சாட்டிய 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த…

Continue Reading1997 கொலை வழக்கு: 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதை ஜூலை 10 முதல் மக்கள் பாவனைக்காக விடுவிப்பு!

யாழ்ப்பாணம் பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பொதுமக்களின் பாவனைக்காக பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது. பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மாதத்தில் சில நாள்கள் கடும் கட்டுப்பாடுகளுடனும், பின்னர்…

Continue Readingபலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதை ஜூலை 10 முதல் மக்கள் பாவனைக்காக விடுவிப்பு!

அமெரிக்காவுக்கு அதிரடி பதிலடி: 85 இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று (07) பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்…

Continue Readingஅமெரிக்காவுக்கு அதிரடி பதிலடி: 85 இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இயந்திரத் தட்டுப்பாடு: கொழும்பு – காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!

இயக்கத்திற்குத் தேவையான போதிய இயந்திரத் தொகுதிகள் இல்லாததன் காரணமாக, தினமும் இயக்கப்பட்டு வந்த கொழும்பு - காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இதற்கு முன்னர் தினமும் காலை…

Continue Readingஇயந்திரத் தட்டுப்பாடு: கொழும்பு – காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவை வாரத்தில் 4 நாட்களாகக் குறைப்பு!