பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் தடுப்புக் காவல் உத்தரவு!

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸ் அதிகாரியுடன் போராடி, அவரது கடமை நேர துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பியோடிய நிலையில் கைதான நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  சந்தேகநபர் இன்று (16) மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை…

Continue Readingபொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் தடுப்புக் காவல் உத்தரவு!

மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த வெலிக்கடை சிறைச்சாலை!

முன் அறிவிப்பின்றி தடுப்புக்காவல் இடங்களுக்குள் செல்வதற்கு தனக்குள்ள சட்டபூர்வ அதிகாரங்களை இருந்தபோதிலும் இந்தமாத தொடக்கத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் தனது அதிகாரிகளுக்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) கடும் கவலை தெரிவித்துள்ளது. ஜூலை 7 அன்று…

Continue Readingமனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த வெலிக்கடை சிறைச்சாலை!

ரூ. 59 மில்லியன் பணமோசடி வழக்கு: யோஷித ராஜபக்ச, டேசி ஃபாரஸ்ட்டுக்கு எதிரான வழக்கு ஓகஸ்ட் 31 இற்கு ஒத்திவைப்பு!

கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. பணமோசடி…

Continue Readingரூ. 59 மில்லியன் பணமோசடி வழக்கு: யோஷித ராஜபக்ச, டேசி ஃபாரஸ்ட்டுக்கு எதிரான வழக்கு ஓகஸ்ட் 31 இற்கு ஒத்திவைப்பு!

விசாரணைகளுக்கு தடை விதிக்கக் கூடாது: சுரேஷ் சலேயின் ரிட் மனுவுக்கு எதிராக பேராயர் நீதிமன்றில் மனு!

அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத்…

Continue Readingவிசாரணைகளுக்கு தடை விதிக்கக் கூடாது: சுரேஷ் சலேயின் ரிட் மனுவுக்கு எதிராக பேராயர் நீதிமன்றில் மனு!

கல்முனை – மட்டக்களப்பு வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பிரதேச செயலக உத்தியோகத்தர் பலி!

அம்பாறை மாவட்டம் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்துடன், கல்முனைப் பகுதியிலிருந்து…

Continue Readingகல்முனை – மட்டக்களப்பு வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பிரதேச செயலக உத்தியோகத்தர் பலி!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை: அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம்(16.07.2026) நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை இடை நடுவே இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை…

Continue Readingஅபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை: அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

ஏர்பஸ் கொள்வனவு விவகாரம்: கபில சந்திரசேனவின் மனைவிக்கு திறந்த பிடியாணை உத்தரவு!

ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மீது திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த…

Continue Readingஏர்பஸ் கொள்வனவு விவகாரம்: கபில சந்திரசேனவின் மனைவிக்கு திறந்த பிடியாணை உத்தரவு!

ஈரான் தாக்குதலால் வான்பரப்பு மூடல்: நடுவானில் தவித்த 2 ஸ்ரீலங்கன் விமானங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 02 விமானங்கள், அந்த வலயத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால் இவ்வாறு போருக்குள் சிக்கியுள்ளன.…

Continue Readingஈரான் தாக்குதலால் வான்பரப்பு மூடல்: நடுவானில் தவித்த 2 ஸ்ரீலங்கன் விமானங்கள்

யாழ்ப்பாணத்தில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள்- இருவர் அதிரடி கைது!

யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நேற்று(14) யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு…

Continue Readingயாழ்ப்பாணத்தில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள்- இருவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று…

Continue Readingயாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!