சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழருக்கு உயரிய விருது: உலக அரங்கில் உயர்ந்த தமிழரின் பெருமை!

மாட்ரிடில் நடைபெற்ற சர்வதேச அளவிலான “Best CEO Awards 2026” விருது வழங்கும் விழாவில், உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார் யாழ்ப்பானம் புங்குடுதீவை சேர்ந்த ஶ்ரீ இராசமாணிக்கம். இந்த உயரிய விருதிற்காக 70-க்கும்…

Continue Readingசுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழருக்கு உயரிய விருது: உலக அரங்கில் உயர்ந்த தமிழரின் பெருமை!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) தனது 72ஆவது வயதில் கனடாவில் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இன அரசியல், உள்நாட்டு யுத்தம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பல தசாப்தங்களாக விரிவான அறிக்கைகளையும்,…

Continue Readingஇலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்!

“முள்ளிவாய்க்கால் பேரவலம் – 2026”: 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் வெளியான கொள்கைப் பிரகடனம்!

தமிழின அழிப்பில் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இதன்போது “முள்ளிவாய்க்கால் பேரவலம் - 2026“ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொள்கைப் பிரகடனம் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினரால் வாசிக்கப்பட்டது. இந்த…

Continue Reading“முள்ளிவாய்க்கால் பேரவலம் – 2026”: 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் வெளியான கொள்கைப் பிரகடனம்!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று(18.05.2026) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு…

Continue Readingமுள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு கனமழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 36 மணித்தியாலங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, மற்றும் வடக்கு…

Continue Readingஅடுத்த 36 மணித்தியாலங்களுக்கு கனமழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை…

Continue Readingயாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: 141 வீடுகள் சேதம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மே 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதியிலேயே இந்த வீடமைப்புச் சேதங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம்…

Continue Readingநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: 141 வீடுகள் சேதம்!

வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரி: நிதி அமைச்சு அதிரடித் தீர்மானம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30% சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50% மேலதிக…

Continue Readingவாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரி: நிதி அமைச்சு அதிரடித் தீர்மானம்!

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து விபத்து: 12 பயணிகள் காயம்

பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தண்டவாளத்தில் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து வனவாஸல மற்றும் ஹுனுபிட்டிய தொடருந்து நிலையங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…

Continue Readingகொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து விபத்து: 12 பயணிகள் காயம்

அரசாங்கத்திற்கான வாகனங்கள் கொள்வனவு செய்வது தற்காலிகமாக நிறுத்தம்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கச் செலவினங்களைக்…

Continue Readingஅரசாங்கத்திற்கான வாகனங்கள் கொள்வனவு செய்வது தற்காலிகமாக நிறுத்தம்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!