அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு மோசடி: தொலைக்காட்சி நிறுவன மேலாளர் விளக்கமறியலில்!

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…

Continue Readingஅவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு மோசடி: தொலைக்காட்சி நிறுவன மேலாளர் விளக்கமறியலில்!

கடையை உடைத்து 10 லட்சம் மதிப்புள்ள போன்களைத் திருடிய 14 வயது மாணவர்கள் கைது!

கைபேசிக் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து, ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தைத் திருடிய மாணவர்கள் இருவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(17.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த…

Continue Readingகடையை உடைத்து 10 லட்சம் மதிப்புள்ள போன்களைத் திருடிய 14 வயது மாணவர்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த வெளிநாட்டுப் பெண் போதைப்பொருளுடன் சிக்கினார்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 237 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கோலாவை சேர்ந்த 54 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சந்தேக…

Continue Readingகட்டுநாயக்க விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த வெளிநாட்டுப் பெண் போதைப்பொருளுடன் சிக்கினார்!

அமெரிக்காவில் விசா விதிகளில் அதிரடி மாற்றம்: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவு!

அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள், கலாசாரப் பரிமாற்ற பார்வையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கான விசா கால வரம்பைக் குறைத்து விதிமுறைகளைக் கடுமையாக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய இறுதி விதியை அறிவித்துள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, வெளிநாட்டு…

Continue Readingஅமெரிக்காவில் விசா விதிகளில் அதிரடி மாற்றம்: ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவு!

ஈரானின் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா நள்ளிரவில் அதிரடி தாக்குதல்!

தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள…

Continue Readingஈரானின் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா நள்ளிரவில் அதிரடி தாக்குதல்!

முல்லைத்தீவில் 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்: இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (16.07.2026)…

Continue Readingமுல்லைத்தீவில் 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்: இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயம்!

இருளில் மூழ்கும் சாய்ந்தமருது கடற்கரை பூங்கா: அபிவிருத்திகள் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் விசனம்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா மாத்திரமன்றி, ஏனைய அபிவிருத்தி திட்டங்களும் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். பொது மக்கள் மாலையில் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்குவதற்காக சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஒரேயொரு முக்கிய இடமாக இந்த…

Continue Readingஇருளில் மூழ்கும் சாய்ந்தமருது கடற்கரை பூங்கா: அபிவிருத்திகள் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் விசனம்!

கொழும்பு மாநகர சபை ஊழல் விசாரணை: ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரோசி சேனநாயக்க!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இன்று(17.07.2026) முன்னிலையாகியுள்ளார். கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, ​​அவர் மேயராக…

Continue Readingகொழும்பு மாநகர சபை ஊழல் விசாரணை: ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரோசி சேனநாயக்க!

விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய…

Continue Readingவிஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!

விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!

லங்கா பிரீமியர் லீக் (LPL) அணியான ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள 2026 லங்கா…

Continue Readingவிளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!