கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (01.07.2026) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பௌத்த மதகுரு…

Continue Readingகேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு

வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின்…

Continue Readingவரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!

சுரேஷ் சலேவை செப்டம்பர் 02 இல் காணொளி மூலம் ஆஜர்படுத்தவும், கடவுச்சொற்களை ஒப்படைக்கவும் நீதிமன்றம் கட்டளை!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு…

Continue Readingசுரேஷ் சலேவை செப்டம்பர் 02 இல் காணொளி மூலம் ஆஜர்படுத்தவும், கடவுச்சொற்களை ஒப்படைக்கவும் நீதிமன்றம் கட்டளை!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள்…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் சுரேஷ் சலே!

முன்னாள் புலனாய்வு சேவையின் பிரதானி சுரேஷ் சலே, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்திருந்தார். இந்நிலையில்,…

Continue Readingசட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் சுரேஷ் சலே!

வரிசையில் நிற்கச் சொன்னதால் வன்முறை:இளைஞரை ஹெல்மெட்டால் தாக்கிய 5 சிறுவர்கள் கைது!

மாலபே பகுதியில் உள்ள தானசாலை ஒன்றில் வரிசையில் நிற்பது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 16 மற்றும் 17 வயதுடைய 5 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தன்று மாலபே நகரில் உள்ள தானசாலை…

Continue Readingவரிசையில் நிற்கச் சொன்னதால் வன்முறை:இளைஞரை ஹெல்மெட்டால் தாக்கிய 5 சிறுவர்கள் கைது!

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பயன்படுத்திய கடத்தல் கார்கள்! சிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன், சுங்க வரிகளை தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை நாட்டிற்குள் கடத்திய கும்பல் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு ஒரு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த கும்பல் முந்தைய அரசாங்கங்களின் போதும் இந்த கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு…

Continue Readingஅரசியல்வாதிகளின் பிள்ளைகள் பயன்படுத்திய கடத்தல் கார்கள்! சிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

பழுதுபார்ப்புப் பணியின் போது நேர்ந்த கொடூரம்: பாகிஸ்தானில் கூரை இடிந்து 14 சிறுவர்கள் பலி; இருவர் கைது!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில்…

Continue Readingபழுதுபார்ப்புப் பணியின் போது நேர்ந்த கொடூரம்: பாகிஸ்தானில் கூரை இடிந்து 14 சிறுவர்கள் பலி; இருவர் கைது!

தோணி கவிழ்ந்து விபத்து: தாமரை பறிக்கச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற நான்குபாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில்…

Continue Readingதோணி கவிழ்ந்து விபத்து: தாமரை பறிக்கச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2008 அனுராதபுரம் தற்கொலைத் தாக்குதல் வழக்கு: மேல்முறையீடு தள்ளுபடி; ஆயுள் தண்டனை உறுதி!

2008-ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட பிரதிவாதிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர்…

Continue Reading2008 அனுராதபுரம் தற்கொலைத் தாக்குதல் வழக்கு: மேல்முறையீடு தள்ளுபடி; ஆயுள் தண்டனை உறுதி!