100 மில்லியன் நட்டஈடு; என்.அசோகனுக்கு எதிராக யாழ் இந்துவின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் எதிர்வழக்கு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையின் ஆயுட்கால உறுப்பினரான என். அசோகன் என்பவரால், சங்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதோடு, கடந்த 2026 மே 17 அன்று நடைபெறவிருந்த சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தைத்…

Continue Reading100 மில்லியன் நட்டஈடு; என்.அசோகனுக்கு எதிராக யாழ் இந்துவின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் எதிர்வழக்கு!

பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட சிறுமியின் இருப்பிடத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமி ஒருவரை பல்லேகம ஹேமரத்ன தேரர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, சட்டமா அதிபர் திணைக்களம் மேற்பார்வையிட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட…

Continue Readingபல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட சிறுமியின் இருப்பிடத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

சட்டத்தின் முன் அனைவரும் சமமே! – வைரலாகும் பொரளை போலீஸ் அதிகாரியின் அதிரடி

பொரளை கண் மருத்துவமனைக்கு அருகில், பூக்கடைகள் அமைந்துள்ள பகுதியில் நேற்று காலை நடந்த ஒரு சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வாகனம் நிறுத்தத் தடை என்று சாலை அபிவிருத்தி ஆணையத்தால் தெளிவாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளையும் மீறி, சாலையோரத்தில்…

Continue Readingசட்டத்தின் முன் அனைவரும் சமமே! – வைரலாகும் பொரளை போலீஸ் அதிகாரியின் அதிரடி

தெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: பிரதான சந்தேகநபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கும், அவரது மனைவிக்கும் தலைமறைவாக…

Continue Readingதெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: பிரதான சந்தேகநபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன…

Continue Readingவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி!

மாத்தறையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40 பேர் காயம்!

மாத்தறை - தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து…

Continue Readingமாத்தறையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40 பேர் காயம்!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!

சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விடயத்திற்கு முறையான, நீதியான தீர்வு…

Continue Readingசாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி, 900க்கும் மேற்பட்டோர் காயம்!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) படி, மொண்டல்பான் (Montalban) பகுதியில் இருந்து…

Continue Readingவெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி, 900க்கும் மேற்பட்டோர் காயம்!

யாழ்ப்பாணத்தில் சோகம்: 17 வயது இளம் தவில் கலைஞர் உயிர் மாய்ப்பு!

இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கலைஞர் நேற்றையதினம்…

Continue Readingயாழ்ப்பாணத்தில் சோகம்: 17 வயது இளம் தவில் கலைஞர் உயிர் மாய்ப்பு!

“சில மாதங்களுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு!”

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள், அதாவது இன்னும் சில மாதங்களுக்குள் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அடிப்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும்…

Continue Reading“சில மாதங்களுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும்: நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு!”