தையிட்டி விகாரை காணி விவகாரம்: நாளை காலை மீண்டும் அளவீட்டுப் பணிகள் ஆரம்பம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த…

Continue Readingதையிட்டி விகாரை காணி விவகாரம்: நாளை காலை மீண்டும் அளவீட்டுப் பணிகள் ஆரம்பம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள்…

Continue Readingசட்டத்தின் முன் அனைவரும் சமம்: போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்

அருச்சுனா எம்.பியால் தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையில்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான இரு நபர்களில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மற்றைய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கும் ஒரு தரப்பினருக்கும்…

Continue Readingஅருச்சுனா எம்.பியால் தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையில்!

இலங்கையில் மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (27) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டில் தங்கத்தின்…

Continue Readingஇலங்கையில் மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசியதால் அரங்கேறிய பயங்கரம்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்டம் குர்ஜா நகர் பகுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தகராறு மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ளது. நேற்று இரவு ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா ஜிம் ஒன்றில் நடைபெற்ற போது, அவரது நண்பர்களான…

Continue Readingபிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசியதால் அரங்கேறிய பயங்கரம்!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல்: பொலிஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு!

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின்…

Continue Readingபுத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல்: பொலிஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு!

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான நேரக் கட்டுப்பாடு: மக்களுக்குப் பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள சட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின்…

Continue Readingஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான நேரக் கட்டுப்பாடு: மக்களுக்குப் பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

மாத்தளை பகுதியில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது.…

Continue Readingமகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

பாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி!

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (24) இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளார். அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரான் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய முன்மொழிவு…

Continue Readingபாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி!

“என் நெஞ்சில் குடியிருப்பவர்களே…” – தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தவெக விஜயின் நெகிழ்ச்சி பதிவு!

தமிழில் நாட்டில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 84. 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவு…

Continue Reading“என் நெஞ்சில் குடியிருப்பவர்களே…” – தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தவெக விஜயின் நெகிழ்ச்சி பதிவு!