யாழ் மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்ட புதிய ஆயராக ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை (Anton Ranjith) வத்திக்கானால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பணியாற்றியுள்ளார். 966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு…

Continue Readingயாழ் மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம்!

உலகையே கவர்ந்த சிறுமி மற்றும் முள்ளம்பன்றியின் வைரல் வீடியோ: வங்கதேசம் அல்ல, இது இலங்கைச் சிறுமி!

சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றிக் குட்டி ஒன்றுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும்…

Continue Readingஉலகையே கவர்ந்த சிறுமி மற்றும் முள்ளம்பன்றியின் வைரல் வீடியோ: வங்கதேசம் அல்ல, இது இலங்கைச் சிறுமி!

தனியார் வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்களின் கட்டணம் ரூ. 6,000 ஐ தாண்டியது: மக்கள் கடும் பாதிப்பு!

தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் (FMOCT) தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ (Dr. Chamal Sanjeewa) தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும்…

Continue Readingதனியார் வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்களின் கட்டணம் ரூ. 6,000 ஐ தாண்டியது: மக்கள் கடும் பாதிப்பு!

மோட்டார் சைக்கிள் மீது மயில் மோதி விபத்து: 18 வயது இளைஞர் பரிதாப மரணம்!

மோட்டார் சைக்கிள் ஒன்று மயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெட்டிபொல – வஸ்கமுவ வீதியின் 42 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ஹந்துன்கமுவ பகுதியைச் சேர்ந்த 18…

Continue Readingமோட்டார் சைக்கிள் மீது மயில் மோதி விபத்து: 18 வயது இளைஞர் பரிதாப மரணம்!

சர்வதேச அரங்கில் ஜொலித்த பால் சாதம், தேங்காய் ரொட்டி: சீனாவில் நடைபெற்ற சமையல் போட்டியில் இலங்கை அணிக்கு வெள்ளிப் பதக்கம்!

மதிப்புமிக்க 2026 கோடைக்கால சமையல் கலைஞர்கள் போட்டியில் இலங்கை சமையல் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேச சமையல் துறையில் நாட்டின் பெயரைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துள்ளது. இந்தப் போட்டி சீனாவின் கிங்டாவோவில் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.…

Continue Readingசர்வதேச அரங்கில் ஜொலித்த பால் சாதம், தேங்காய் ரொட்டி: சீனாவில் நடைபெற்ற சமையல் போட்டியில் இலங்கை அணிக்கு வெள்ளிப் பதக்கம்!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு!

வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 68,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துயரச் சம்பவத்தில்,…

Continue Readingவெனிசுவேலா நிலநடுக்கம்: அர்ஜென்டினா கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி, பிள்ளைகள் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தது:ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தும், அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பரபரப்புக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தது:ரவி செனவிரத்ன மீது பகிரங்க குற்றச்சாட்டு

கல்முனையில் பொலிஸாரைத் தாக்கி துப்பாக்கியைப் பறித்த முன்னாள் புலி உறுப்பினர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறித்த சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் இச் சம்பவம் இரவு வியாழக்கிழமை(25) இடம்பெற்றுள்ளது. 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய…

Continue Readingகல்முனையில் பொலிஸாரைத் தாக்கி துப்பாக்கியைப் பறித்த முன்னாள் புலி உறுப்பினர் கைது!

தியத்தலாவ அருகே 20 அடி பள்ளத்தில் வீழ்ந்தது பேருந்து: 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை நேரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். தியத்தலாவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்தே இந்த…

Continue Readingதியத்தலாவ அருகே 20 அடி பள்ளத்தில் வீழ்ந்தது பேருந்து: 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

பேருந்தில் யுவதிக்கு அங்கசேட்டை: பலாலி இராணுவ அதிகாரி யாழ்ப்பாணத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர்…

Continue Readingபேருந்தில் யுவதிக்கு அங்கசேட்டை: பலாலி இராணுவ அதிகாரி யாழ்ப்பாணத்தில் கைது!