இலங்கையில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி?

இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப்படும் 'அழியாத பூச்சு' முறையை முழுமையாக நீக்குவதற்கான சட்ட ரீதியான படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அமைச்சரவை தீர்மானங்களின்படி, ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கு அமைச்சரவை தனது…

Continue Readingஇலங்கையில் வாக்காளர்களின் விரலில் மை வைக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி?

சைவநெறிப் பாடத்தில் ‘A’ சித்தி பெற்று மஸ்கெலியா முஸ்லிம் மாணவி சாதனை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், மஸ்கெலியா புளூம்பீட் தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவி முகமது ரமீஸ் பாத்திமா ரிஃப்னா, அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்து சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். ஹட்டன் கல்வி வலயத்தின்,…

Continue Readingசைவநெறிப் பாடத்தில் ‘A’ சித்தி பெற்று மஸ்கெலியா முஸ்லிம் மாணவி சாதனை!

சலே விவகாரம்: திருத்தந்தை லியோவுக்கு சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் கடிதம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கியுள்ள மனிதநேயப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது குடும்ப உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) திருத்தந்தை லியோ பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.…

Continue Readingசலே விவகாரம்: திருத்தந்தை லியோவுக்கு சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் கடிதம்!

செங்கோலை கைப்பற்ற முயற்சி: அவசர விவாதக் கோரிக்கையால் நாடாளுமன்றத்தில் பதற்றம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர். இதற்கமைய, சபாநாயகர் இது குறித்து ஆளுங்கட்சியிடம் வினவியபோது, அதற்கு உடன்பட முடியாது எனவும், தேவைப்பட்டால் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு உடன்படுவதாகவும் சபை…

Continue Readingசெங்கோலை கைப்பற்ற முயற்சி: அவசர விவாதக் கோரிக்கையால் நாடாளுமன்றத்தில் பதற்றம்!

பாதுகாப்பு ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியின் ஜன்னலை உடைத்து நகைகள் கொள்ளை!

மொரகஹஹேன, கோரலைம பிரதேசத்திலுள்ள கிராமிய வங்கி ஒன்றின் நகை பெட்டகத்தை உடைத்து, பெருமளவிலான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவம் மூன்று நபர்களால் இன்று (23) அதிகாலை சுமார் 1.00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. வங்கி வளாகத்திற்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல், அங்கு…

Continue Readingபாதுகாப்பு ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியின் ஜன்னலை உடைத்து நகைகள் கொள்ளை!

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த வழக்கு: ஞானசார தேரரின் சிறைத்தண்டனை மேல் நீதிமன்றத்தினால் உறுதி!

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு…

Continue Readingஇஸ்லாமிய மார்க்கத்தை அவமதித்த வழக்கு: ஞானசார தேரரின் சிறைத்தண்டனை மேல் நீதிமன்றத்தினால் உறுதி!

அரசியல் அழுத்தம்:பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இராஜினாமா!

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர்…

Continue Readingஅரசியல் அழுத்தம்:பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இராஜினாமா!

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்காக விளையாட முடிவு செய்துள்ளார் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தியானா சுமனசேகரா!

யுசிஎல்ஏ (UCLA) பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியும், பிரபல ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையுமான தியானா சுமனசேகரா (Tiana Sumanasekera), சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இனி அமெரிக்காவிற்குப் பதிலாக இலங்கை நாட்டின் சார்பில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையைப் பெற்றோராகக் கொண்ட தியானா,…

Continue Readingஅமெரிக்காவிலிருந்து இலங்கைக்காக விளையாட முடிவு செய்துள்ளார் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தியானா சுமனசேகரா!

மன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி!

மன்னார் பிரதான பாலத்தடி யில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த நிலையில் குறித்த இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (22) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.…

Continue Readingமன்னார் பாலத்தடி சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் பலி!

பேராயரின் சேவை நீட்டிப்புக்கு பின்னணியில் குண்டுத்தாக்குதல்? கம்மன்பில குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரபல நபர்கள் உள்ளார்கள். ஆகவே உண்மையை…

Continue Readingபேராயரின் சேவை நீட்டிப்புக்கு பின்னணியில் குண்டுத்தாக்குதல்? கம்மன்பில குற்றச்சாட்டு