கடந்த இரண்டு நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 விபத்துக்கள் பதிவு!

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி…

Continue Readingகடந்த இரண்டு நாட்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 விபத்துக்கள் பதிவு!

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானிய கடற்படையினர்!

வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர், ஒரு விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து IRIS…

Continue Readingஇலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானிய கடற்படையினர்!

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி தாக்குதல்!

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும், விமானிக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோரே இவ்வாறு…

Continue Readingதாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி தாக்குதல்!

அரச நிறுவனங்களுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

அரச அலுவலகங்கள் இன்றிலிருந்து(15/04/2026) வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய தினங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதன்படி,…

Continue Readingஅரச நிறுவனங்களுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இது குறித்துத் தெரிவிக்கையில், ஈரானிய எண்ணெயைக்…

Continue Readingசீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு!

கடந்த ஐந்து நாட்களில் வரலாறு காணாத வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை!

கடந்த 09ஆம் திகதி முதல் நேற்று (13) வரையிலான ஐந்து நாட்களில் மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. சித்திரை புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையின் கீழ், கடந்த 11ஆம் திகதி…

Continue Readingகடந்த ஐந்து நாட்களில் வரலாறு காணாத வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை!

கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 163 மில்லியன் ரூபாயை கடந்தது!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்…

Continue Readingகடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 163 மில்லியன் ரூபாயை கடந்தது!

கல்கிஸ்சையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிக்கு முன்பாக கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யுக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். யுக்ரைன் நாட்டுப் பெண், இலங்கை…

Continue Readingகல்கிஸ்சையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்!

பாகிஸ்தான் தலைநகரில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர பாகிஸ்தான் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னதாக, இஸ்லாமாபாத்தில்…

Continue Readingபாகிஸ்தான் தலைநகரில் மீண்டும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை?

மருதடி பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கான முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியீடு

வரலாற்றுச் சிறப்புமிக்க மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மானிப்பாய் காவல்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து விசேட பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர். திருவிழாக் காலங்களில் மக்கள் நெரிசலைப் பயன்படுத்தி இடம்பெறக்கூடிய திருட்டு மற்றும்…

Continue Readingமருதடி பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கான முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியீடு