ஆட்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இம்முறை மே தினம் போயா…

Continue Readingஆட்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பில் ஈரான் வெளியிட்ட தகவல்!

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் எதுவுமில்லை, இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஊடகப்பேச்சாளர்…

Continue Readingஅமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பில் ஈரான் வெளியிட்ட தகவல்!

அமெரிக்காவை நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அரசுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் தெஹ்ரான் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம்,…

Continue Readingஅமெரிக்காவை நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று (20) விசாரணைக்கு வந்த இந்த வழக்கு,…

Continue Readingவிஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி, பின்னர், அந்த கப்பலை முழுமையாக அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக…

Continue Readingஅமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்படும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய…

Continue Readingநிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்படும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஏழு வாரத்திற்கு பின்னர் ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!

ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த…

Continue Readingஏழு வாரத்திற்கு பின்னர் ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!

மட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் மதுபானம் அருந்த பணம் தராத காரணத்தினால் தாயை கொலை செய்த மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ( 17.04.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

Continue Readingமட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!

கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 26 பேர் நீரில் மூழ்கி பலி!

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு…

Continue Readingகடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 26 பேர் நீரில் மூழ்கி பலி!

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை…

Continue Readingநாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்