வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும் நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம் பதவி விலகியுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingவலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். வியாழக்கிழமை (16) இந்தத் தகவலை வெளியிட்ட ட்ரம்ப், ஈரானிய யுரேனியத்தை "அணுசக்தி தூசி" (nuclear dust) என்று குறிப்பிட்டார். மத்திய கிழக்கை உலுக்கி…

Continue Readingசெறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தருவதாக ஈரான் ஒப்புதல் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு

தையிட்டி காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டது!

தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்றைய தினம் அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர் ஆனால் இறுதியில் காணி அளவீடு செய்யப்படவில்லை. காணி அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் ஊடாக நீதி அமைச்சர், புத்தசாசன…

Continue Readingதையிட்டி காணி அளவீடு செய்யும் நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டது!

நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போல் வேடமிட்டு நடமாடியவர் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தல்!

மறைமாவட்ட மக்கள் போலியானவர்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீர்கொழும்பு பகுதியில் இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் வேடமிட்டு நடமாடியவரால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு…

Continue Readingநீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போல் வேடமிட்டு நடமாடியவர் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தல்!

ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதி!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் அடிப்பாகம் வெட்டப்படாத நிலையில் காணப்பட்டது. குறித்த வீதியானது சனப் புழக்கம் அதிகமுள்ள வீதியாக காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது. எனவே அதனை சீர்செய்யுமாறு மக்களால்…

Continue Readingஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதி!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு…

Continue Readingஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

புத்தளத்தில் தொலைந்த பணப் பையை கண்டெடுத்து யாழ்ப்பாணத்தில் ஒப்படைத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி!

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை…

Continue Readingபுத்தளத்தில் தொலைந்த பணப் பையை கண்டெடுத்து யாழ்ப்பாணத்தில் ஒப்படைத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி!

ஆட்பதிவுத் திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாளை 17 ஆம் திகதி பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய…

Continue Readingஆட்பதிவுத் திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை நாட்டுக்கு!

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய்…

Continue Readingமத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை நாட்டுக்கு!

34 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேல் – லெபனான் தலைவர்களுக்கிடையே வரலாற்றுச் சந்திப்பு!

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நாளை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது 'Truth Social' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேல்…

Continue Reading34 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேல் – லெபனான் தலைவர்களுக்கிடையே வரலாற்றுச் சந்திப்பு!