பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

Continue Readingபொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் வெளிநாடுகளில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025ஆம்…

Continue Readingமாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக்…

Continue Readingகிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

வெடுக்குநாறிமலை பௌத்த மதத்திற்கு உரியது: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். வெடுக்கு நாறிமலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Continue Readingவெடுக்குநாறிமலை பௌத்த மதத்திற்கு உரியது: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம்: அமைச்சர் ஆனந்த விஜேபால

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம்: அமைச்சர் ஆனந்த விஜேபால

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் ஈழத் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 50 வயதுடைய தாய் மற்றும் அவரது…

Continue Readingபிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் பயணம்!

அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ஈரானிய தூதுக்குழு இன்று (09) பாகிஸ்தானுக்குப் பயணமாகவுள்ளதை அந்நாட்டுக்கான ஈரானிய தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று இரவு பாகிஸ்தானைச் சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் முன்வைத்துள்ள 10 அம்ச…

Continue Readingபோர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் பயணம்!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் காயமடைந்த இலங்கை பெண்!

லெபனான் மீது நேற்று (08) இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் உள்ள இலங்கைத்தூதரகம் இதனை அறிவித்துள்ளது. குறித்த பெண் லேசான காயங்களுடன் தப்பியதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. லெபனான் மீது…

Continue Readingலெபனானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் காயமடைந்த இலங்கை பெண்!

பூரண குணமடைந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) காலை நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக அவர் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Continue Readingபூரண குணமடைந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

போர் நிறுத்த பின்னணியில் சீனா – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு…

Continue Readingபோர் நிறுத்த பின்னணியில் சீனா – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட தகவல்