ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை எளிதாகத் திறக்க முடியும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவால் மிக எளிதாகத் திறக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 'Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்னும் சிறிது காலம் கிடைத்தால் இந்த இலக்கை எட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப்…

Continue Readingஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை எளிதாகத் திறக்க முடியும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்காவின் அதிநவீன வானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரானின் வான்பரப்பிற்குள் பறந்த அமெரிக்காவின் இரண்டாவது F-35 ரக போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் (IGRC) தெரிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர இராணுவத்தின் 'பார்ஸ்' (Fars) செய்தி நிறுவனத்தின் பதிவின் படி, மத்திய ஈரான் வான்பரப்பில் பறந்து…

Continue Readingஅமெரிக்காவின் அதிநவீன வானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்!

அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி எழுதிய உருக்கமான கடிதம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர் நிறுத்தக் கோரிக்கை குறித்த கூற்றுக்களை மறுத்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அமெரிக்க மக்களுக்கு நேரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஈரான் ஒருபோதும் பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட…

Continue Readingஅமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி எழுதிய உருக்கமான கடிதம்!

ஈரான் போர் விரைவில் நிறைவு பெறும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (01) இரவு 9 மணிக்கு வெள்ளை மாளிகையில்…

Continue Readingஈரான் போர் விரைவில் நிறைவு பெறும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அனைத்து பாடசாலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவர் ஒழுக்கத்தைப் பேணும்போது எவ்விதமான உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்க தடை விதிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும்…

Continue Readingஅனைத்து பாடசாலைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்: தங்க மோதிரத்தை பரிசளித்த சுவிஸ் வாழ் தொழிலதிபர்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மண்ணிற்குப் பெருமை சேர்த்த சாதனை மாணவன் தெ.திருக்குமரனை கௌரவித்த சுவிஸ் வாழ் முதலீட்டாளரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரபல வர்த்தகரும், தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவனருமான முதலீட்டாளர்,…

Continue Readingசாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்: தங்க மோதிரத்தை பரிசளித்த சுவிஸ் வாழ் தொழிலதிபர்!

புத்தாண்டு கால எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்!

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருளை இறக்குவதற்கு இலங்கையிலுள்ள இரண்டு இடங்களும் தற்போது பணிச்சுமை அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கப்பல்களைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார…

Continue Readingபுத்தாண்டு கால எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்!

அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே…

Continue Readingஅமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க ஈரானியர்களுக்குத் தடை விதிப்பு!

டுபாய் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஈரானியப் பிரஜைகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கோ அல்லது அதன் ஊடாகப் பயணம் செய்வதற்கோ தற்போது அனுமதி இல்லை எனத் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே…

Continue Readingஎமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க ஈரானியர்களுக்குத் தடை விதிப்பு!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பிடித்த சாதனையாளர்களின் விபரங்கள்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நேற்று (31) இரவு…

Continue Readingஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பிடித்த சாதனையாளர்களின் விபரங்கள்!