சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட்…

Continue Readingசுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!

போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்று தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஈரான் அறிவித்துள்ளன. அத்துடன் குறித்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டால் கடுமையான தாக்குதல்…

Continue Readingபோரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!

இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம் ஏனைய…

Continue Readingஇன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!

புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அகால மரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான்…

Continue Readingபுதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்

போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பென்டகன் (Pentagon) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தரைப்படை, வானூர்திப்படை, கடற்படை, மெரைன் படை உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும்…

Continue Readingபோரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பாரிய விபத்து: 18, 19 வயது இளைஞர்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞர்கள் 19 மற்றும் 18 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது பின்னால் சென்ற…

Continue Readingகிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பாரிய விபத்து: 18, 19 வயது இளைஞர்கள் உயிரிழப்பு!

பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்!

வளைகுடா நாடுகளில் போருக்கு மத்தியில் முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான…

Continue Readingபதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்!

உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தியடைந்த யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்!

2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியடைந்த யாழ்ப்பாணம் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இணுவில் பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவன் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3…

Continue Readingஉயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தியடைந்த யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்!

ஈரான் எல்லையில் வீழ்ந்த அமெரிக்க விமானி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தின் குழு உறுப்பினர்களில் ஒருவர் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். சிபிஎஸ் நியூஸ் (CBS News) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க இராணுவம் முன்னெடுத்த அதிரடி மீட்பு…

Continue Readingஈரான் எல்லையில் வீழ்ந்த அமெரிக்க விமானி மீட்பு!

வெடித்துச் சிதறப் போகும் 8 தளங்கள்: ஈரான் வெளியிட்ட பட்டியல்!

அமெரிக்காவை பழிவாங்கும் நடவடிக்கையாக வளைகுடா நாடுகளில் உள்ள 8 முக்கிய பாலங்களைத் தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் மிகப்பெரிய மற்றும் உயரமான பாலத்தை அமெரிக்க - இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்ததைத் தொடர்ந்து, இந்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானை…

Continue Readingவெடித்துச் சிதறப் போகும் 8 தளங்கள்: ஈரான் வெளியிட்ட பட்டியல்!