யாழ். வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை: மயங்கிய மாணவன் வாசலில் காத்திருப்பு!
மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் வியாழக்கிழமை இளவாலைப் பகுதியில் உள்ள…
