யாழ். வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை: மயங்கிய மாணவன் வாசலில் காத்திருப்பு!

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் வியாழக்கிழமை இளவாலைப் பகுதியில் உள்ள…

Continue Readingயாழ். வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை: மயங்கிய மாணவன் வாசலில் காத்திருப்பு!

இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான…

Continue Readingஇலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவிப்பு!

சர்வதேச சந்தையில் சரிந்தது தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று ( 26) பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. கடந்த சில காலங்களாக உயர்வடைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளமை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தையில்…

Continue Readingசர்வதேச சந்தையில் சரிந்தது தங்கத்தின் விலை!

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலேவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு…

Continue Readingமுன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலேவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!

ஈரான் தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி திடீர் சந்திப்பு!

இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை (25) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது…

Continue Readingஈரான் தூதுவருடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி திடீர் சந்திப்பு!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் தலைமையில் உயர்மட்டத் தூதுக்குழு இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது. இலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சாரத்…

Continue Readingரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் தலைமையில் உயர்மட்டத் தூதுக்குழு இலங்கை வருகை!

Meeting with UN Resident Coordinator: MP Shritharan discusses governance gap in the North

ITAK Member of Parliament Sivagnanam Shritharan met with the United Nations Resident Coordinator, Marc-André Franche, on Tuesday (24/03/2026) at the UN office (IOM) in Jaffna. During the meeting, extensive discussions…

Continue ReadingMeeting with UN Resident Coordinator: MP Shritharan discusses governance gap in the North

ஈரான் – அமெரிக்கா போரில் திடீர் திருப்பம்: தூது சென்றது பாகிஸ்தான்!

அமெரிக்கா முன்வைத்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய ஆவணமொன்றைப் பாகிஸ்தான் ஈரானிடம் கையளித்துள்ளதாக அல் ஜசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அல் ஜசீரா ஊடகம், ட்ரம்ப் நிர்வாகத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணமே இவ்வாறு ஈரான்…

Continue Readingஈரான் – அமெரிக்கா போரில் திடீர் திருப்பம்: தூது சென்றது பாகிஸ்தான்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே…

Continue Readingஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். எவ்வாறாயினும், அவரது…

Continue Readingதடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!