அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்தது: ஈரான் வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் "ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை" நடத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்த கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக நிராகரித்துள்ளது. உலக சந்தையில் அதிகரித்து வரும் எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கும், அமெரிக்க இராணுவத் திட்டங்களுக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்குமே ட்ரம்ப்…

Continue Readingஅமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்தது: ஈரான் வெளியுறவு அமைச்சகம்

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த அதிகரிப்பையடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அமையும்…

Continue Readingஇன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்!

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் : 5 நாட்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்களுக்கு "முழுமையான மற்றும் நிலையான தீர்வை" எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு,…

Continue Readingஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் : 5 நாட்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு!

தயாநிதி திலீபனின் இறுதிக்கிரியை: சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் ஒருவரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சமூக நலத்துறைத் தலைவராகப் பணியாற்றி அண்மையில் உயிரிழந்த தயாநிதி திலீபனின் இறுதிக்கிரியை நேற்று (22) யாழ்.…

Continue Readingதயாநிதி திலீபனின் இறுதிக்கிரியை: சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது! கைதானதை வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்!

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது வீட்டாருக்கு அறிவிக்க அனுமதி வழங்காது அவரது…

Continue Readingயாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது! கைதானதை வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்!

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை விலையில் மாற்றம் இருக்காது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். சமீபத்தில் ரூ.300 மட்டுமே விலை உயர்த்தப்பட்டதால்,…

Continue Readingலிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

இலங்கையில் அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 65.62…

Continue Readingஇலங்கையில் அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை!

நியூயோர்க் விமான நிலையத்தில் விபத்திற்கு உள்ளான ஏர் கனடா விமானம்!

நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்திற்கு வந்த ஏர் கனடா விமானம் ஒன்று தீயணைப்பு வாகனம் மீது மோதியதில், நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் மோசமான வானிலை நிலவிய நிலையில், ​​மோன்ரியல் நகரத்திலிருந்து வந்த குறித்த விமானம்…

Continue Readingநியூயோர்க் விமான நிலையத்தில் விபத்திற்கு உள்ளான ஏர் கனடா விமானம்!

விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பாதாள உலகக் குழுவை சேர்ந்த 15 பேர்!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 15 சந்தேகநபர்கள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் மற்றும் சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40…

Continue Readingவிசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பாதாள உலகக் குழுவை சேர்ந்த 15 பேர்!

யாழில் பெண் விரிவுரையாளரான வைத்தியர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ்…

Continue Readingயாழில் பெண் விரிவுரையாளரான வைத்தியர் சடலமாக மீட்பு!