டிக்கோயா இரட்டைக்கொலை: தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை! காவல்துறை விளக்கம்

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கோயா இரட்டைக்கொலைச் சம்பவத்துடன்…

Continue Readingடிக்கோயா இரட்டைக்கொலை: தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை! காவல்துறை விளக்கம்

கைதான சீனர்களின் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க தலா 3 இலட்சம் இலஞ்சம் கோரிய வெலிகடை OIC விளக்கமறியலில்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைப்பதற்காக தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கோரியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை விளக்கமறியலில்…

Continue Readingகைதான சீனர்களின் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க தலா 3 இலட்சம் இலஞ்சம் கோரிய வெலிகடை OIC விளக்கமறியலில்!

சிறையில் உயிரை மாய்த்த வித்தியா கொலைக் வழக்கு கைதி: சனிக்கிழமை உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு!

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயகுமாரின் உடலத்தை எதிர்வரும் சனிக்கிழமை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடலம் தொடர்பில் நீதிமன்றத்திடமிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைய, மாநகர சபையிடம் உரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக…

Continue Readingசிறையில் உயிரை மாய்த்த வித்தியா கொலைக் வழக்கு கைதி: சனிக்கிழமை உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு!

இலங்கை மகளிர் ஏ கிரிக்கெட் அணியில் பேசாலை வீராங்கனை: மன்னாரில் உற்சாக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பேசாலை…

Continue Readingஇலங்கை மகளிர் ஏ கிரிக்கெட் அணியில் பேசாலை வீராங்கனை: மன்னாரில் உற்சாக வரவேற்பு!

பங்களாதேஷில் பலியிடப்படவிருந்த எருமையை காப்பாற்றிய ‘டொனால்ட் ட்ரம்ப்’ ஹேர் ஸ்டைல்!

பங்களாதேஷில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமுடியை ஒத்த பொன்னிற உரோமக் கற்றையைக் கொண்ட அரிதான வெள்ளை எருமை ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து தியாகத் திருநாள் குர்பானியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. பங்களாதேஷில் தியாகத் திருநாள் வழிபாட்டுக்காக இந்த எருமை ஏற்கனவே…

Continue Readingபங்களாதேஷில் பலியிடப்படவிருந்த எருமையை காப்பாற்றிய ‘டொனால்ட் ட்ரம்ப்’ ஹேர் ஸ்டைல்!

யாழில் வீடு புகுந்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று காலை வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர். இதன்போது வீட்டை…

Continue Readingயாழில் வீடு புகுந்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!

டிக்கோயா இரட்டைக் கொலை: தப்பியோடிய சந்தேக நபர் பொகவந்தலாவையில் மீண்டும் கைது!

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் இன்று (27) புதன்கிழமை பொகவந்தலாவையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின்…

Continue Readingடிக்கோயா இரட்டைக் கொலை: தப்பியோடிய சந்தேக நபர் பொகவந்தலாவையில் மீண்டும் கைது!

மானிப்பாய் சபையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுமதி மறுப்பு – உறுப்பினர் வெளிநடப்பு!

இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வினை செய்தி அறிக்கையிடுவதற்கு ஊடகவியலாளர் புவனேஸ்வரன் கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உறுப்பினர் ச.க.அச்சுதபாயன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஊடகவியலாளர் கஜிந்தனும் வேறொரு ஊடகவியலாளரும் இன்றையதினம் மானிப்பாய் சபை அமர்வினை அறிக்கையிட சென்றபோது மற்றைய…

Continue Readingமானிப்பாய் சபையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுமதி மறுப்பு – உறுப்பினர் வெளிநடப்பு!

குடும்பத்தகராறு கொலையில் முடிந்தது: கணவனின் வாள்வெட்டுக்கு இலக்காகி மனைவி பலி!

அனுராதபுரம், நொச்சியாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி கணவன் படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, மனைவியை வாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingகுடும்பத்தகராறு கொலையில் முடிந்தது: கணவனின் வாள்வெட்டுக்கு இலக்காகி மனைவி பலி!

இன்று முதல் வெசாக் வாரம் ஆரம்பம்: இறைச்சி கடைகள், மதுபானசாலைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளை மூட உத்தரவு!

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லும் இடங்கள், பந்தய நிலையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (27) முதல் ஜூன் மாதம் 02…

Continue Readingஇன்று முதல் வெசாக் வாரம் ஆரம்பம்: இறைச்சி கடைகள், மதுபானசாலைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளை மூட உத்தரவு!