2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, கணினி ஊடுருவல்காரர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களை உடனடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி,…

Continue Reading2.5 மில்லியன் டொலர் திறைசேரி மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

இன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா :குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்க சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச விசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, குடிவரவு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட…

Continue Readingஇன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா :குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அதிரடியாக கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸாரால் சற்றுமுன்னர் ( 25) கைது செய்யப்பட்டுள்ளார். போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று காலை அவர் முன்னிலையாகியிருந்தார்.…

Continue Readingமுன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அதிரடியாக கைது!

தொடரும் சீரற்ற காலநிலை: 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகைமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 58 குடும்பங்களைச்…

Continue Readingதொடரும் சீரற்ற காலநிலை: 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

சீனா நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 82 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷாங்க்ஸியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த…

Continue Readingசீனா நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 82 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

முதல்வர் விஜய் வெளியிட்ட முள்ளிவாய்க்கால் செய்தி: வதந்தி பரப்பும் வட இந்திய ஊடகங்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் த. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மே 18…

Continue Readingமுதல்வர் விஜய் வெளியிட்ட முள்ளிவாய்க்கால் செய்தி: வதந்தி பரப்பும் வட இந்திய ஊடகங்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

கடற்கரையில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – தீவிர விசாரணையில் போலீஸ்!

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (23) காலை அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே…

Continue Readingகடற்கரையில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை மீட்பு – தீவிர விசாரணையில் போலீஸ்!

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவு நாள்: லண்டனில் பாராளுமன்றம் முன்பாக ஒலித்த நீதிக்கான குரல்!

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 18ஆம் திகதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் உணர்வெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வாக, பிரித்தானியாவில் வாழும்…

Continue Readingமுள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவு நாள்: லண்டனில் பாராளுமன்றம் முன்பாக ஒலித்த நீதிக்கான குரல்!

சரத் பொன்சேகா அதிரடி: “பிரபாகரனின் சடலம் எங்கே என்பது எனக்குத் தெரியும்!”

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது என குறிப்பிட்ட அவர் அவ்வாறு கூறினால்…

Continue Readingசரத் பொன்சேகா அதிரடி: “பிரபாகரனின் சடலம் எங்கே என்பது எனக்குத் தெரியும்!”

ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்

டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் பகுதியில், எதிர்வரும் தியாகத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இயங்கி வரும் கால்நடைப் பண்ணைகளில் உள்ள இரண்டு வெள்ளை நிற எருமை மாடுகள் பொதுமக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல்…

Continue Readingட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்