கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் கொடும்பாவி எரிப்பு!

கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம்…

Continue Readingகிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் கொடும்பாவி எரிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலையின் கறுப்புக் கொடி விவகாரம்: மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை!

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.…

Continue Readingயாழ்ப்பாணப் பல்கலையின் கறுப்புக் கொடி விவகாரம்: மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை!

கியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார இன்று (19) சபையில் தெரிவித்தார். இந்த முறைகேடு குறித்து அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக்…

Continue Readingகியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

நண்பகலுக்குப் பின் மீண்டும் சரிந்தது தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (19) நண்பகல் அளவில் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின்…

Continue Readingநண்பகலுக்குப் பின் மீண்டும் சரிந்தது தங்கத்தின் விலை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19)…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்: அதிரடியாகக் குறைந்த தங்க விலை!

இலங்கையில் இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 9,000 ரூபாயினால் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்…

Continue Readingதங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்: அதிரடியாகக் குறைந்த தங்க விலை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சத்திரசிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (19) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சத்திரசிகிச்சை!

போலி எரிபொருள் QR குறியீடு இணைப்புகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் கியூ.ஆர். குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பகிரப்படும் போலி இணையத்தள இணைப்புகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியான இணைப்புகள், உத்தியோகபூர்வ கியூ.ஆர். குறியீட்டு முறைமைக்கு…

Continue Readingபோலி எரிபொருள் QR குறியீடு இணைப்புகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடு பெறாத வாகன உரிமையாளர்கள், எரிபொருள் நிரப்பும்போது தங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக வருமான வரி உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், காப்புறுதி அல்லது வாகனப் புகைப் பரிசோதனைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டுமென மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…

Continue Readingஉத்தியோகபூர்வ இலக்கத்தகடு இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெற விசேட அறிவுறுத்தல்!

எரிபொருள் QR பிரச்சினை தீர்வுக்கு விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு…

Continue Readingஎரிபொருள் QR பிரச்சினை தீர்வுக்கு விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!