QR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால்…

Continue ReadingQR ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியான தகவல்: வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று காலை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.…

Continue Readingவாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

ஹோர்முஸ் நீரிணை: ஈரான் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்த கடல் வழியாக…

Continue Readingஹோர்முஸ் நீரிணை: ஈரான் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை

QR முறையினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR நடைமுறை காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், வாகனங்களை…

Continue ReadingQR முறையினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், நிலம் உழுது தயார்படுத்தல் பணிகளுக்காக…

Continue ReadingQR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிந்த கம்மன்பில!

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16)…

Continue Readingஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிந்த கம்மன்பில!

எரிபொருள் ஒதுக்கீடு போதாது: விடுக்கப்பட்டுள்ள போராட்ட எச்சரிக்கை!

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாரத்திற்கு 15 லீற்றர் எரிபொருள்…

Continue Readingஎரிபொருள் ஒதுக்கீடு போதாது: விடுக்கப்பட்டுள்ள போராட்ட எச்சரிக்கை!

A-09 வீதி திருமுறுகண்டியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தவுள்ள குமுதினி கோபாலகிருஷ்ணன்!

கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்று இடம்பெறுவதை, நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கைவாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது நீண்ட கால முயற்சியின் பலனாக 777…

Continue ReadingA-09 வீதி திருமுறுகண்டியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தவுள்ள குமுதினி கோபாலகிருஷ்ணன்!

இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் மீதான தாக்குதல் – பதிலடிக்கு தயாராகும் ஈரான்

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதில் வழங்கப்படும்" என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார். போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித்…

Continue Readingஇந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் மீதான தாக்குதல் – பதிலடிக்கு தயாராகும் ஈரான்

அரிசி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசாங்கத்திடம் போதுமான அரிசி கையிருப்பில் இருப்பதால், பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்காது என்று கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் கோசல வில்பவா இதனை தெரிவித்தார். இதேவேளை இலங்கையில் அரிசி விலையை…

Continue Readingஅரிசி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!