இந்தியாவிடம் இருந்து டீசலைக் கோரும் இலங்கை!

இலங்கை, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து டீசல் விநியோகத்திற்கான கோரிக்கைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் , இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை,…

Continue Readingஇந்தியாவிடம் இருந்து டீசலைக் கோரும் இலங்கை!

தேசியக் கொடியை அவமதித்தாரா இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?

டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை அவமதித்ததாக எழுந்துள்ள புகார் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று…

Continue Readingதேசியக் கொடியை அவமதித்தாரா இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?

யாழில் விபத்து – பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர்…

Continue Readingயாழில் விபத்து – பிரான்ஸ் நாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தென்னிலங்கை ஊடகம்…

Continue Readingசுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

அரசியல் கைதியான சகோதரனின் விடுதலைக்காக பாடுபட்ட சகோதரி உயிரிழப்பு!

கடந்த 31 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் திருகோணமலை - தோப்பூர் - மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமணியம் கமலாதேவி, புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். தாய் - தந்தை, உறவு என எவருமற்ற தனது தம்பியை…

Continue Readingஅரசியல் கைதியான சகோதரனின் விடுதலைக்காக பாடுபட்ட சகோதரி உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள்: நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் நாமல்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சாடியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு விசாரணைகள்: நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் நாமல்

கைதியின் வங்கி அட்டையின் ஊடாக பணம் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கொஸ்கொட பகுதியில் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொஸ்கொட பொலிஸ்…

Continue Readingகைதியின் வங்கி அட்டையின் ஊடாக பணம் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

தான் எதிர்த்த சட்டத்தின் கீழேயே ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் சாணக்கியன்: வலுக்கும் விமர்சனங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழ் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தனது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய 'நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்' (Online Safty Act) கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தான் கடுமையாக எதிர்த்த…

Continue Readingதான் எதிர்த்த சட்டத்தின் கீழேயே ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் சாணக்கியன்: வலுக்கும் விமர்சனங்கள்

சுவிட்சர்லாந்தில் தீப்பற்றி எரிந்த பேருந்து: 6 பேர் உடல் கருகி பலி

மேற்கு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) நகருக்கு அருகில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று (10) மாலை பெர்ன் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க் (Fribourg)…

Continue Readingசுவிட்சர்லாந்தில் தீப்பற்றி எரிந்த பேருந்து: 6 பேர் உடல் கருகி பலி

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

Continue Readingமின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை