போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை: ஈரான் எச்சரிக்கை

ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் நடத்திய நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பில், தற்போதைய போர்ச் சூழல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இராணுவ மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில், போர்நிறுத்தம் அல்லது அது தொடர்பான மத்தியஸ்தப்…

Continue Readingபோர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை: ஈரான் எச்சரிக்கை

யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி: இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட…

Continue Readingயாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி: இருவர் கைது

கிளங்கன் ஆதார மருத்துவமனை சர்ச்சை: எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை

நுவெரலியா - டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தோடு, வைத்தியசாலையின் ஊழியர்கள் உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானது என விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்ட விசாரணகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஹட்டன் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்…

Continue Readingகிளங்கன் ஆதார மருத்துவமனை சர்ச்சை: எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்த வெளிநாட்டவர்!

கண்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவல் மையமான American Corner நிறுவனத்திற்குள் ஊடகவியலாளர் என அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகளை வீடியோ எடுத்த நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை ஒருவரைப் பற்றி கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை…

Continue Readingஇலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்த வெளிநாட்டவர்!

யாழ் நோக்கி படையெடுக்கும் தென்பகுதி கண் நோயாளர்கள்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண் நோயியல் பிரிவுக்கு, தென் பகுதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பகுதியிலிருந்து, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு, கண்நோய் தொடர்பில் சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளர்களால், ஜனாதிபதிக்கு இந்த விடயம் தொடர்பில்…

Continue Readingயாழ் நோக்கி படையெடுக்கும் தென்பகுதி கண் நோயாளர்கள்!

அண்டை நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் பிராந்திய நாடுகளிடம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார். ஈரான் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

Continue Readingஅண்டை நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஈரான் ஜனாதிபதி!

“வாகன விலைகள் உயருமா?” வெளியான தகவல்

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுங்க வரி திருத்தங்கள் குறித்து, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முக்கிய விளக்கமளித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் நிதி கொள்கை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வரி அமைப்பில்…

Continue Reading“வாகன விலைகள் உயருமா?” வெளியான தகவல்

ஹிக்கடுவ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் பாகங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

காலி கடற்கரையில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரானிய கப்பலின் பல துண்டுகள் இன்று (07) ஹிக்கடுவ முதல் சீனிகம வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற போர் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) கப்பல் மீது…

Continue Readingஹிக்கடுவ கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் பாகங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

யாழ். இராணுவ படைத் தலைமையகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் வடக்கு - கிழக்கில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுவதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற…

Continue Readingயாழ். இராணுவ படைத் தலைமையகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம்…

Continue Readingமன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது