வித்யா வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதி முடிவு வெளியானது!

நாட்டை உலுக்கிய புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06.05.2026) உறுதி செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் நாட்டில் பாரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகளாக…

Continue Readingவித்யா வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதி முடிவு வெளியானது!

சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து – புங்குடுதீவு இளைஞன் பலி!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றின் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதித் தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். குறித்த சம்பவம் இன்று முற்பகல் வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்றது. இந்த அனர்த்தத்தின் போது 10 ஆம் வட்டாரம்…

Continue Readingசொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து – புங்குடுதீவு இளைஞன் பலி!

தவெகவுடன் இணைந்தது காங்கிரஸ் – வெளியானது உத்தியோகபூர்வ அறிக்கை

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு முழு ஆதரவை காங்கிரஸ் அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. த.வெ.க.வை ஆதரிப்பதாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இந்த…

Continue Readingதவெகவுடன் இணைந்தது காங்கிரஸ் – வெளியானது உத்தியோகபூர்வ அறிக்கை

மே 7-ல் பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய்: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், எதிர்வரும் மே 7ஆம் திகதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்…

Continue Readingமே 7-ல் பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய்: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா!

த.வெ.க. தலைவருக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து; கச்சத்தீவு தொடர்பில் வெளியிட்ட கருத்து!

கச்சத்தீவு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிராந்திய அரசின் தலைவராக உள்ள ஒருவருக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்குள் வெற்றியைத் தழுவிக்கொண்ட…

Continue Readingத.வெ.க. தலைவருக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து; கச்சத்தீவு தொடர்பில் வெளியிட்ட கருத்து!

ஆளுநருக்கு தவெக அவசரக் கடிதம்: திரைமறைவில் நடக்கும் அரசியல் நகர்வுகள்!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்படுள்ளது. இந்த நிலையில்,…

Continue Readingஆளுநருக்கு தவெக அவசரக் கடிதம்: திரைமறைவில் நடக்கும் அரசியல் நகர்வுகள்!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்…

Continue Readingதமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை அணுகவோ அல்லது அதற்குள் நுழையவோ அமெரிக்கப் படைகள் முயற்சித்தால், அவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப்…

Continue Readingஅமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை: ஈரான் கப்பல் மாலுமிகள் பாகிஸ்தானுக்கு மாற்றம்

கடந்த மாதம் ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எம்/வி டூஸ்கா சரக்குக் கப்பலின் 22 மாலுமிகள், தாயகம் திரும்புவதற்காக பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்/வி டூஸ்கா கப்பலில்…

Continue Readingஅமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை: ஈரான் கப்பல் மாலுமிகள் பாகிஸ்தானுக்கு மாற்றம்

யாழில் மதுபான போத்தலால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!

நேற்றிரவு மதுபான போத்தலால் தலையில் தாக்கப்பட்டதால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளது. இதன்போது அதேபகுதியைச் சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது 36) என்ற நபரே உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நண்பர்கள் அனைவரும் புதுமைமாதா…

Continue Readingயாழில் மதுபான போத்தலால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு!