திரையிலிருந்து அரசியலுக்கு: எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஜய்

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவிய சூழலில், தமிழக அரசியலில்…

Continue Readingதிரையிலிருந்து அரசியலுக்கு: எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஜய்

வெற்றியை நோக்கி தமிழக வெற்றிக் கழகம்!

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.…

Continue Readingவெற்றியை நோக்கி தமிழக வெற்றிக் கழகம்!

தவெக தலைவர் விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அரசியல் நிலவரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வந்த நபர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பிரதான…

Continue Readingதவெக தலைவர் விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்!

ஈரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 14 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழப்பு!

ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரானின் ஷான்சஜ் நகரில், புரட்சிகர காவல்படை தளம் அருகே நேற்று(01) இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது, அப்பகுதியில் பாதுகாப்பு…

Continue Readingஈரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 14 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழப்பு!

எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசாங்கம் ஏற்கனவே மக்களுக்கு முடிந்த அளவுக்கு நிவாரணம் வழங்கியிருந்தாலும், ஒரு "சிறிய அதிகரிப்பு" அவசியமாகலாம்…

Continue Readingஎதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

மாங்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்டப்பட்டது ஈபிடிபி கொடியை ஒத்த கொடியா?

இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டம் மாங்குளத்தில் நேற்றையதினம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் தாங்கி வந்த கொடி குறித்து சமூக ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்படுகிறது. அதாவது, ஈபிடிபி கட்சியின் கொடியினை ஒத்த வர்ணங்களே இலங்கை தமிழரசு…

Continue Readingமாங்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்டப்பட்டது ஈபிடிபி கொடியை ஒத்த கொடியா?

மின்கட்டணம் மீண்டும் உயர்கிறது? வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை…

Continue Readingமின்கட்டணம் மீண்டும் உயர்கிறது? வெளியான அறிவிப்பு

வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல்…

Continue Readingவீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை அகற்றுங்கள்: தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

யாழ். விரிவுரையாளர் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்களும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்…

Continue Readingயாழ். விரிவுரையாளர் கொலை வழக்கு: இரண்டு சந்தேக நபர்களும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில்

குற்றவாளிக்கு பதவி வழங்கிய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்!

யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் காரைநகர் பகுதி…

Continue Readingகுற்றவாளிக்கு பதவி வழங்கிய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்!