மீண்டெழும் இலங்கை: அந்நியச் செலாவணி கையிருப்பில் அதிரடி உயர்வு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின்…

Continue Readingமீண்டெழும் இலங்கை: அந்நியச் செலாவணி கையிருப்பில் அதிரடி உயர்வு!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை இன்று மீண்டும் ஆரம்பம்!

பருவகால மழை மற்றும் பராமரிப்பு மணிபளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை - நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச்சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கி புறப்பட்டது. அது…

Continue Readingகாங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை இன்று மீண்டும் ஆரம்பம்!

பதற்றநிலை காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றநிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இலங்கை பொருளாதாரத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி…

Continue Readingபதற்றநிலை காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அரச ஊழியர்களுக்காக சம்பள உயர்வு: எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (06) நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை…

Continue Readingஅரச ஊழியர்களுக்காக சம்பள உயர்வு: எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

🔴 VIDEO யாழில். இருந்து பாலை தீவு சென்ற படகு மூழ்கியதில் இருவர் பலி: சிலரை காணவில்லை!

இன்றையதினம் யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இருவர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குருநகர் இறங்குதுறையில் இருந்து படகு ஒன்றில் பலர் பாலைதீவு நோக்கி சென்றனர். இதன்போது குறித்த படகு தண்ணீரில் கவிழிந்துள்ளது.…

Continue Reading🔴 VIDEO யாழில். இருந்து பாலை தீவு சென்ற படகு மூழ்கியதில் இருவர் பலி: சிலரை காணவில்லை!

கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் – வெளியான காரணம்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில்…

Continue Readingகனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் – வெளியான காரணம்

பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்!

ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு, தங்கியிருந்த விடுதியில் பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கண்டி, பல்லேகலை பகுதியில் உள்ள 'கோல்டன் கிரவுன்' (Golden…

Continue Readingபெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சலே

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்றமேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சலே

ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதா? மறுக்கும் இந்தியா!

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் அந்நாட்டு ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்திய உள்விவகார…

Continue Readingஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்தியத் துறைமுகமொன்று பயன்படுத்தப்பட்டதா? மறுக்கும் இந்தியா!

மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை: அமைச்சர் நளிந்த விளக்கம்

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

Continue Readingமற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை: அமைச்சர் நளிந்த விளக்கம்